தேர்தலுக்கான பணத்திரட்டலின் பின் மாவீரர் தினம்: புலம்பெயர் அரசியல் கேள்விக்குள்ளாகிறது
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசை தேர்தலில் வெற்றிபெறச் செய்வதற்காக புலம்பெயர் நாடுகள் முழுவதிலும் மக்கள் மத்தியில் பணம் திரட்டப்பட்டது. பிரபாகரனின் பெயராலும் புலிகளின் பெயராலும்...















