சத்தியப்பிரமாணம் செய்யும் போதே பிரிவினையைத் தூண்டிய புதிய பிரதமர் ரனில்
இலங்கைப் பாராளுமன்றத் தேர்தலில் அந்த நாட்டைப் பிரிப்பது தொடர்பாக பொதுவாகக் கருத்துக்கள் முன்வைக்கப்படவில்லை. இலங்கை பிளவடைந்துவிடும் என மகிந்த ராஜபக்ச மேற்கொண்ட பிரச்சாரம் சிங்கள மக்களால் கூட...















