இனியொரு...

இனியொரு...

எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவுக்கு மிரட்டல் : தமுஎகச மாநிலக்குழு கண்டனம்!

எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவுக்கு மிரட்டல் : தமுஎகச மாநிலக்குழு கண்டனம்!

ஜெய்பீம் படம் குறித்து அதன் தயாரிப்பாளர்களில் ஒருவரும் நடிகருமான சூர்யாவுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ் கடிதமொன்றை எழுதியிருந்தார். அரசியல் சாசனத்தின் பெயரால்...

கோவை மாணவிக்கு பள்ளியில் நடந்த பாலியல் கொடுமை-ஆசிரியர் கைது!

கோவை மாணவிக்கு பள்ளியில் நடந்த பாலியல் கொடுமை-ஆசிரியர் கைது!

கோவை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி வீட்டில் நேற்று முன் தினம் தற்கொலை செய்து கொண்டார்.ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு...

ஜெய்பீம்: வலியின் அழகியல்-ராஜ்

பார்வதிக்கு உதவுங்கள்- சூர்யாவுக்கு கம்யூனிஸ்டுகள் கடிதம்!

ஜெய்பீம் படம் வெளியாகி பரவலாக கவனம் ஈர்த்திருக்கும் நிலையில் அப்படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரத்தை சுமந்திருக்கும் ஏழை பார்வதிக்கு உதவுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அதன்...

அண்ணாமலை வாயை மூட்டிக் கொண்டிருக்க வேண்டும்- வைகோ அறிவுரை!

அண்ணாமலை வாயை மூட்டிக் கொண்டிருக்க வேண்டும்- வைகோ அறிவுரை!

“முல்லைப் பெரியாறு அணை குறித்து கருத்துக் கூற பாரதிய ஜனதாவுக்கு எந்தத் தகுதியும் கிடையாது” என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். முல்லைப் பெரியாறு அணை...

பெண் காவலரால் மீட்கப்பட்ட இளைஞர்  உயிரிழப்பு!

பெண் காவலரால் மீட்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு!

மழை வெள்ளம் உருவாக்கும் சேதங்கள் பல  சென்னை நகர் சார்ந்து வாழும் ஏழைகளுக்கு மழை வந்தால் அது போன்ற துன்பத்தைப் பார்க்க முடியாது. நெருக்கமாக அடுக்கிக் கட்டப்பட்ட...

‘ஜெய்பீம்’ பெயர் அரசியல் வேண்டாம்-அன்புமணிக்கு சூர்யா பதில்!

‘ஜெய்பீம்’ பெயர் அரசியல் வேண்டாம்-அன்புமணிக்கு சூர்யா பதில்!

மதிப்புக்குரிய மாநிலங்களவை உறுப்பினர் திரு.அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு,வணக்கம். தங்கள் கடிதத்தை சமூக ஊடகங்களின் வாயிலாகப் படித்தேன். என் மீதும் எனது குடும்பத்தார் மீதும் தாங்கள் காட்டியிருக்கும் அன்பிற்கு...

வெள்ளம் சூழ் சென்னை- ஆக்கிரமிப்புகளே காரணம்-அமுதா

வெள்ளம் சூழ் சென்னை- ஆக்கிரமிப்புகளே காரணம்-அமுதா

ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள் என்ற ஒரு டிராபிக் ராமசாமி போராடி போராடியே செத்துப்போனார், ஆனால் சென்னை வாழ் மக்கள் திருந்தவில்லை, அதிகாரிகளும் சூழ்நிலையை கையில் எடுக்கவில்லை!வருடா வருடம் இதே...

15 மணி நேரமாக தொடரும் மழையால் வெள்ளத்தில் மிதக்கும் சென்னை!

15 மணி நேரமாக தொடரும் மழையால் வெள்ளத்தில் மிதக்கும் சென்னை!

வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.வங்காள விரிகுடா கடலில் உருவாகியுள்ள குறைந்த தாழ்வழுத்த மண்டலம் இன்று மாலை சென்னை அருகில் கரையைக் கடப்பதால் கடந்த 15 மணி நேரமாக...

Page 19 of 1549 1 18 19 20 1,549