நவ-29 முதல் அன்றாடம் நாடாளுமன்றம் முற்றுகை- விவசாயிகள் அறிவிப்பு!
இந்திய வேளாண்துறையை தனியார் மயமாக்கும் முயற்சியாக மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு அறிமுகம் செய்து ஓராண்டாகிறது. இந்த ஓராண்டில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில விவசாயிகளும்...
இந்திய வேளாண்துறையை தனியார் மயமாக்கும் முயற்சியாக மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு அறிமுகம் செய்து ஓராண்டாகிறது. இந்த ஓராண்டில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில விவசாயிகளும்...
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகில் மாமல்லபுரம் அருகில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு...
தமிழ்நாடு முழுக்க பரவலாக பெய்துவரும் மழை மேலும் தீவிரமடைந்து வருகிறது. கடந்த சில தினங்களாக பெய்த மழையில் தேங்கிய மழை நீர் இன்னும் வடியவில்லை. வங்கக்கடலில் உருவாகியுள்ள...
தமிழக வரலாற்றில் சென்னை அவ்வப்போது வெள்ளச் சேதத்தை சந்தித்தே வந்திருக்கிறது. ஆனால், 2015 வெள்ளம் என்பது பல ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னை எதிர்கொண்ட ஒன்று அப்போதைய முதல்வர்...
கலை நோக்கில் ஜெய்பீம் மார்க்சிய அழகியலை ஒரு நவீனத்துவச் சட்டகத்தில் தீட்டிக் காட்டுகிறது. ஜெய்பீமில் அமைந்துள்ள புதிரீடு திரைக்கதையை நகர்த்தும் முக்கிய அசைவியக்கமாக உள்ளது. ஒரு நவீனத்துவ...
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனால், வட தமிழகத்திலும் சென்னையை ஒட்டிய பகுதிகளிலும் மழை இல்லாமல் இருந்த நிலையில், கடந்த...
பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு ரேஷன் அமைப்பின் மூலம் உணவுப் பொருட்களை உலகின் பல நாடுகளும் வழங்கி வருகிறது. இந்தியாவில் தமிழ்நாடு ரேஷன் சிஸ்டன் முன்மாதிரி திட்டமாகவும்,...
இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் பல மாநிலங்களில் திவீரமடைந்து வருகிறது. டெல்லியை ஒட்டிய பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தையொட்டி போலீசாரும் ராணுவமும் அமைத்திருந்த தடுப்புகளை விலக்கி விட்டாலும் பல மாநிலங்களில்...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.