தமிழ்த் தேசிய அரசியலின் முன்னோடிகளில் ஒருவரான மங்கயற்கரசி அமிர்தலிங்கம் நேற்று முந்தினம் அதிகாலை(08/03/2016) பிரித்தானியாவில் சரே பகுதியில் காலமானார். வன்னிப் படுகொலைகள் வரை இலங்கை அரசியலின் பிரதான...
வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் புலம்பெயர் பிழைப்புவாதிகளுக்குத் தீனி போட ஆரம்பித்து இப்போது அண்ணளவாக இரண்டு வருடங்கள் நிறைவுறுகின்றன. சமூக வலைத்தளங்கள், தேசியம் என்ற பெயரில் ஊடக...
இவ்விரு நிகழ்வுகளின் பின்னரே பெண்களிற்கு வாக்குரிமை, சொத்துரிமை, விவாகரத்துரிமை போன்ற உரிமைகள் உறுதிசெய்யப்பட்டு அவர்களின் நிலையானது உலகளாவியரீதியில் முன்னேற்றம் கண்டது. மதப்பாரம்பரியங்கள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டிருந்தால் நிலமை இன்றும்...
ஏறத்தாழ 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் அகதிகள் நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்களில் விலங்குகள் போல எந்த உரிமையுமற்று கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தமிழ் நாடு...
நிற்காமல், மூச்சுவிடாமல் ஒரு தொடர்ச்சியோடு இந்தப் போராட்டத்தை நாம் முன்னகர்த்த வேண்டும். இந்த வளாகத்திற்குள், நாட்டை பிளவுப்படுத்தநினைக்கும் சக்திகள், அது ஏபிவிபி-யாகட்டும், இந்த வளாகத்திற்கு வெளியே நாட்டை...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.