தமிழில் தலைசிறந்த நூல் ‘நீர் எழுத்து’- எழுத்தாளர் நக்கீரன்!
வடகிழக்குப் பருவமழை அதற்கேயுரிய இயல்போடு பெய்யாமல் ..பேய்கிறது. ஊரெங்கும் குளங்கள் நிரம்பி வழிகிறது. அது உருவாக்கும் சங்கடங்களை மக்கள் சந்திப்பதற்கு மத்தியில் அன்றாடம் சர்வசாதரணமாக நாம் கடந்து...















