கொரோனா முதல் அலை- 15 மாதங்களாக அழுகிக் கிடந்த உடல்கள்!
இந்தியாவில் கொரோனா தொற்று இரண்டாம் அலை முடிந்து மூன்றாவது அலைவருமா என்று அரசுகள் ஆலோசித்து வரும் நிலையில் முதல் அலையில் கொரோனா தொற்றுக்கு பலியான இருவரது உடல்களை...
இந்தியாவில் கொரோனா தொற்று இரண்டாம் அலை முடிந்து மூன்றாவது அலைவருமா என்று அரசுகள் ஆலோசித்து வரும் நிலையில் முதல் அலையில் கொரோனா தொற்றுக்கு பலியான இருவரது உடல்களை...
காடுகள் ஆக்ரமிப்பு யானை வழித்தடங்களில் ஏற்படுத்தப்படும் கட்டுமானங்கள் குடியிருப்புகள் ஆக்ரமிப்புகள் காரணமாக யானைகள் தொடர்ச்சியாக இடம் பெயறுகின்றன. இதில் பெருமளவு யானைகள் ரயிலில் அடிபட்டு மரணிக்கும் நிலையில்...
கொரோனா வைரஸ் தொற்றின் சமீபத்திய திரிபுக்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது உலக அளவில் ஏற்படுத்த இருக்கும் பாதிப்பு மிக அதிக அளவில் இருக்கலாம் என்று உலக...
இந்திய நாடளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் துவங்கிய நிலையில் கடும் அமளிகளுக்கு மத்தியில் மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இன்று முதல் டிசம்பர்...
நேற்று கேரளாவில் இருந்து வந்த ரயில் கோவை அருகில் உள்ள மதுக்கரை என்ற இடத்தில் யானைகள் மீது மோதியதில் இரண்டு குட்டியானைகள் உயிரிழந்தன.இது பலத்த அதிர்ச்சியை உருவாய்க்கியது....
ஒன்றிய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வருகிறார்கள். ஓராண்டுக்கும் மேலாக நீடித்த போராட்டம் காரணமாக மோடி அரசு மூன்று சட்டங்களையும் விலக்கிக்கொண்ட...
இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் ஏழ்மை நிலையிலேயே உள்ளனர்.அதனால்தான் இந்தியாவை மூன்றாம் உலக நாடு என்கிறோம். உலக மயம் அறிமுகம் ஆன 91-ஆம் ஆண்டிற்குப் பின்னர் இந்தியாவுக்கு சர்வதேச...
சமீபத்தில் ஆடு திருடிய இளைஞர்களால் ஒரு காவல்துறை ஊழியர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டிய விசயம். இதன் தொடர்ச்சியாக ரோந்தில் ஈடுபடும் போலீஸ்காரர்கள் துப்பாக்கி எடுத்துச்...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.