லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
யுத்தம் நடைபெறும் நாடு, பிரதேசம், காலம் என்ற வேறுபாடில்லாது, அதனால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்களும் சிறுவர்களுமாகவே இருக்கிறார்கள். 'பொஸ்னியா, இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளில் யுத்தம் காரணமாகத்...
ஈ.பி.டி.பி மற்றும் ரி.எம்.வி.பி பிள்ளையான் குழுவினருக்குமிடையிலான முரண்பாடுகள் வலுவடையும் வேளையில் அரசாங்கம் பிள்ளையான் சார்பான நிலையெடுதுள்ளதாக கொழும்புசார் சிங்கள் அரசியல் விமர்சகர் ஒருவர் தெரிவித்தார். இதே வேளை,...
கொழும்பு கொம்பனித்தெரு மக்களின் வீடுகள் இடித்து அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று நடத்தப்பட்டது. வீடுகளை இழந்த மக்களும் "சார்க்' நாடுகளைச் சேர்ந்த...
கிழக்கு மாகாணத்தை ஆயுதக் குழுவிடம் தாரை வார்த்துக் கொடுத்துள்ள இந்த அரசு கிழக்கில் ஜனநாயகம் ஏற்பட்டு விட்டதாகக் கூறி வருகிறது என தெரணியகலை பிரதேச சபை மக்கள்...
இந்தியாவுடன் முழுமையான பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது குறித்து இலங்கை இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்காமலிருப்பது புதுடில்லிக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டம் ஜூலை 19-20 தேதிகளில் டில்லியில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவுகளை விளக்கி பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் செய்தியாளர்களிடையே கூறியதாவது: ஐக்கிய முற்போக்குக்...
யுத்தத்தை நிறுத்த அரசாங்கத்திற்கு உள்ள தேவை காரணமாகவே தொடர்ந்தும் ஜே.வீ.பீயின் மீது புலி முத்திரை குத்தப்பட்டு வருவதாக ஜே.வீ.பீயின் நாடாளுமன்ற குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார...
ஏகாதிபத்தியங்களுக்கும் எதேச்சதிகார சக்திகளுக்குமெதிரான வெறுப்புணர்வு உலகமெங்கும் மக்கள் மனதில் ஆழ வேர்விடத் தொடங்கியுள்ளது. இலங்கையின் தேசிய இனப்போராட்டம் ஏகாதிபத்தியங்களதும் அதிகார சக்திகளதும் அனுசரணையோடு புலிகளால் சீரழிக்கப்பட்டது போல,...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.