யுத்தம் தொடர வேண்டும்: ஜே.வி.பி
யுத்தத்தை நிறுத்த அரசாங்கத்திற்கு உள்ள தேவை காரணமாகவே தொடர்ந்தும் ஜே.வீ.பீயின் மீது புலி முத்திரை குத்தப்பட்டு வருவதாக ஜே.வீ.பீயின் நாடாளுமன்ற குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார...
யுத்தத்தை நிறுத்த அரசாங்கத்திற்கு உள்ள தேவை காரணமாகவே தொடர்ந்தும் ஜே.வீ.பீயின் மீது புலி முத்திரை குத்தப்பட்டு வருவதாக ஜே.வீ.பீயின் நாடாளுமன்ற குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார...
ஏகாதிபத்தியங்களுக்கும் எதேச்சதிகார சக்திகளுக்குமெதிரான வெறுப்புணர்வு உலகமெங்கும் மக்கள் மனதில் ஆழ வேர்விடத் தொடங்கியுள்ளது. இலங்கையின் தேசிய இனப்போராட்டம் ஏகாதிபத்தியங்களதும் அதிகார சக்திகளதும் அனுசரணையோடு புலிகளால் சீரழிக்கப்பட்டது போல,...
கடந்த வாரம் மட்டக்களப்பில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்ற பாரிய மனிதப் புதைகுழி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மட்டக்களப்பு நகரில் இருந்து வடக்காக ஆறு கிலோமீற்றர் தொலைவில் உள்ள பாலமீன்மடுவில் இந்தப்...
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் சிவில் உரிமையை அகற்றும் முயற்சியை தொடர்ந்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தமது ஆட்சிக்காலத்தில் தனிப்பட்ட ரீதியில்...
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் ஒரு உறுப்பினரான கிளிங்டன் என்பவர், வெள்ளை வேனில் அக்கரைபற்று பிரதேசத்தில் இருந்து கடந்த 6 நாட்களுக்கு முன்னர். கடத்திச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் அம்பாறை...
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தபின், அமெரிக்க காங்கிரஸ் நிறைவேற்றிய ஹென்றி ஹைட் சட்டத்தின் மூலம் மற்ற நாடுகளுடனான நமது அணுத் தொழில்நுட்ப வணிகத்தை...
Sun Jul 20 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படும் சம்பவம் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சு, இலங்கைத் தூதுவர் சி.பி.ஜெயசிங்கவை நேற்று அழைத்து தமது...
Sun Jul 20 கிழக்கு மாகாண சபையின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கு போதிய நிதியுதவி வழங்குமாறு ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபை ஆளுநர்...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.