இனியொரு...

இனியொரு...

புலிகளின் பொறியில் அரசாங்கம் விழுந்து விடுமென நான் நினைக்கவில்லை!:கெஹலிய ரம்புக்வெல .

கொழும்பில் இந்த வார இறுதியில் ஆரம்பமாகும் பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்க (சார்க்) உச்சி மாநாட்டை முன்னிட்டு விடுதலைப்புலிகள் அறிவித்திருக்கும் ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்த பிரகடனத்தை நேற்று...

யுத்தத்திற்கான யுத்த நிறுத்தம் : இனக்களுக்கிடையே சமத்துவத்திற்கும் சமாதானத்திற்குமான குழு அறிக்கை

தமிழ் மக்க்களின்  அழிவிலிருந்து  தமது  சாம்ராஜ்யத்தை நிறுவிக்கொண்டவர்கள் தான் புலிகள்.   ஒடுக்குமுறைக்கெதிரான தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தைத் தமது  கையிலெடுத்து ஏகாதிபத்தியங்களின்  சார்பில்  போராட்டத்தைச் சீர்குலைத்து, மொத்த...

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் ஊடக அறிக்கை

15வது சார்க் மாநாடு இலங்கையில் நடை பெறுவது எமக்கும் எமது நாட்டுக்கும் பெருமையாகும். அதே நேரம் இம் மாநாடு வெற்றிகரமாக நடைபெறுவதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்குவதுடன் விழிப்பாகவும்...

நிரூபணமற்ற குற்றச்சாட்டுக்கள் : EPDP

கிழக்கு மாகாணத்தில் தமது கட்சி உறுப்பினர்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் சட்டத்தின் அடிப்படையில் அதற்கான தண்டனையை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி...

ம‌த்‌திய அர‌சி‌ற்கு ஆதரவாக வா‌க்க‌ளி‌க்கக் கோ‌ரி ல‌ஞ்சம்!:ம‌க்களவை‌யி‌ன் மைய‌த்‌தி‌ல் ஆ‌யிர‌ம் ரூபா‌ய் நோ‌ட்டு‌க்க‌ள்!!

ந‌ம்‌பி‌க்கை வா‌க்கெடு‌ப்‌பி‌ல் ம‌த்‌திய அர‌சி‌ற்கு ஆதரவாக வா‌க்க‌ளி‌க்கக் கோ‌ரி சமா‌ஜ்வா‌தி க‌ட்‌சி‌யி‌ன‌ர் த‌ங்களு‌க்கு ல‌ஞ்சமாக‌க் கொடு‌த்ததாக‌க் கூ‌றி, ம‌க்களவை‌யி‌ன் மைய‌த்‌தி‌ல் பா.ஜ.க. எ‌ம்‌.‌பி.‌க்க‌‌ள் ஆ‌யிர‌ம் ரூபா‌ய் நோ‌ட்டு‌க்...

போர் குற்றவாளி கரட்சிக் கைது!!

பொஸ்னியா சேர்பினிக்காவில் உள்ள 7,500 முஸ்லிம் மக்களை கொலைசெய்தவரும் பல போர் குற்றங்களில் ஈடுப்பட்டவருமான முக்கிய குற்றவாளியான கரட்சிக் என்பவர் சேபியாவில் கைதுசெய்யப்பட்டார்.கடந்த பத்து தசாப்தங்களின் பின்னரே...

விடுதலைப்புலிகளுடன் யுத்தநிறுத்தத்திற்கு செல்லவேண்டிய தேவை இல்லை!:கோத்தபாய .

சிறீலங்கா அரசாங்கம் விடுதலைப்புலிகளுடன் யுத்தநிறுத்தத்திற்கு உடன்படபோவதில்லை என சிறீலங்கா ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் செவ்வாய்கிழமை காலை மும்மொழிகளிலும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. விடுதலைப்புலிகள் யுத்தகளமுனைகளில் பலவீனமான நிலையில் ஏனமனதாக யுத்தநிறுத்தத்திற்கு அறிவித்துள்ளதாகவும்...

யுத்த நிறுத்தத்தை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது : கோத்தபாய

தமிழீழ விடுதலைப்புலிகள் அறிவித்துள்ள போர் நிறுத்த அறிவிப்பை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என இலங்கையின் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை "ஜெஸ்மின் நியூஸ்"...

Page 1517 of 1549 1 1,516 1,517 1,518 1,549