புலிகள் தடை : அவுஸ்திரேலியாவுக்கும் கோரிக்கை
அவுஸ்திரேலியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தடை செய்யவேண்டும் என்று அந்நாட்டு அரசை சிறிலங்கா அரசு கோரியுள்ளது. சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசியப் பிராந்திய நாடுகளின் பிரதிநிதிகள் சந்திப்பில்...
அவுஸ்திரேலியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தடை செய்யவேண்டும் என்று அந்நாட்டு அரசை சிறிலங்கா அரசு கோரியுள்ளது. சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசியப் பிராந்திய நாடுகளின் பிரதிநிதிகள் சந்திப்பில்...
மன்னார் மடுக்கோவிலில் இருந்து பாதுகாப்புக்காக விடுதலைப் புலிகளின் பிரதேசத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தேவன்பிட்டி தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த மடுமாதாவின் திருச்சொரூபம் இன்று செவ்வாய்க்கிழமை அங்கிருந்து ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாக...
மட்டக்களப்பு கல்லடியில் உள்ள வீடொன்றில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் இலங்கைப் படையுடன் சேர்ந்தியங்கும் துணைப்படையான பிள்ளையான் குழுவின் உறுப்பினர்கள் ஐவர் இலங்கைக்...
சார்க்’ மாநாட்டில் பங்கேற்கும் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு பாதுகாப்பு வழங்கும் வகையில், இந்திய படைப்பிரிவு ஒன்று முன்கூட்டியே இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்....
''நாட்டு நலனை பாதிக்கும் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆகஸ்ட் 14ஆம் தேதி தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும்'' என்று இடதுசாரி கட்சிகள்...
பயங்கரவாதம் என்ற போர்வையில் அரசாங்கம் வாக்கு கொள்ளையில் ஈடுபட முயற்சிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.வடமத்திய மற்றும் சபரகமுவ மாகாணசபை தேர்தல்...
சார்க் நாடுகள் வரிசையில் தமிழீழம் மிக விரைவில் சேர்த்துக்கொள்ளப்படும் என்றும் இலங்கை அந்நாடுகள் வரிசையில் இருந்து வெகுவிரைவில் விரட்டியடிக்கப்படும் காலம் வரும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
நேபாளத்தின் புதிய ஜனாதிபதியாக நேபாள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராம் பரதன் யாதவ் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் நேபாளத்தில் மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட்டு நாடு...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.