இலங்கை கடற்பரப்பில் இரண்டு இந்திய யுத்த கப்பல்கள்
இந்திய பிரதமர் மன் மோகன் சிங் மற்றும் ஏனைய உயர் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் இரண்டு இந்திய யுத்த கப்பல்கள் இன்று பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன....
இந்திய பிரதமர் மன் மோகன் சிங் மற்றும் ஏனைய உயர் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் இரண்டு இந்திய யுத்த கப்பல்கள் இன்று பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன....
27.07.2008 தற்போது சிங்கள மொழியைக் கற்றுக் கொள்வதற்காக அதிக நேரத்தை செலவிடுவதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கருணா தெரிவித்துள்ளார். சிங்கள மொழிபேச்கூடிய ஓர்...
இரான் 29 குற்றவாளிகளுக்கு கூட்டாக மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. இப்படிக் கூட்டாக இரான் தண்டனை நிறைவேற்றிய சம்பவம் கடந்த சில ஆண்டுகளாக நடக்காதிருந்த ஒன்று. தலைநகர் தெஃஹ்ரானில்...
தம்மிடமிருந்த யுத்தக் கைதிகளை நிர்வாணப்படுத்தி அவர்களது ஆணுறுப்புகளில் மின்சாரம் பாய்ச்சப்பட்ட கம்பிகளைப் பொறுத்தினார்கள் எனவும் யுத்தக் கைதிகள் பலரை ஒரே சமயத்தில் நிர்வாணப்படுத்தி அவர்களைப் பலவந்தமாகக் கூட்டுப்...
தமிழீழ விடுதலைப் புலிகள் வீழச்சி கண்டு வருகின்றனர். அவர்களை முறியடிப்பதற்கு மேலும் 10 ஆயிரம் இராணுவத்தினர் தேவை. எனவே இராணுவத்திலிருந்து தப்பியோடியோர் மீண்டும் வர வேண்டும் என்று...
‘சார்க்’ மாநாட்டுக்காக இலங்கைக்கு வரும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுவதாக சண்டே டைம்ஸ் செய்திதாள் தெரிவித்துள்ளது....
கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் செய்து கொண்டு கூட்டு உடன்பாட்டின் கீழ்,தமது தேசியப்பட்டியலுக்கு ஊடாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை நாடாமன்றத்திற்குள் கொண்டு...
சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் அண்மையில் கொள்வனவு செய்த வாகனங்களை விடுதலைப்புலிகள் போர் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வருவதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு தகவல்களின் அடிப்படையில் விடுதலைப்புலிள்...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.