இந்தியாவைக் கேலிசெய்த அமரிக்கா
ஜெனிவாவில் உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்தம் தொடர்பான விவாதங்கள் நடை பெற்று வருகின்றன. வழக்கம் போல வளர்ந்த நாடுகள் பிடிவாதம் பிடித்து வருகின்றன. தங்கள் நாடுகளில் வழங்கப்படும்...
ஜெனிவாவில் உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்தம் தொடர்பான விவாதங்கள் நடை பெற்று வருகின்றன. வழக்கம் போல வளர்ந்த நாடுகள் பிடிவாதம் பிடித்து வருகின்றன. தங்கள் நாடுகளில் வழங்கப்படும்...
அரசாங்கத்தினால் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டும் போது, தனக்கு அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் ஏற்படுத்தப்படுகிறது என...
தொழிலமைச்சர் மேர்வின் சில்வா அரலகங்வில, நுவரகல சந்தியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்குள் புகுந்து, துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக காவல்துறையில் முறையிடப்பட்டுள்ளது. அமைச்சர் குறித்த வர்த்தக நிலைய்த்தில்...
அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதற்கு யுத்தத்தை முன்னெடுத்த போதிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இராணுவ ஆட்சியாளராகக் கருத முடியாதென அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சிங்கப்பூரில் நடைபெற்ற நிகழ்வொன்றில்...
திங்கள், 28 ஜூலை 2008 குடியரசுத் தினத்தன்றோ அல்லது அதற்கு முன்னராகவோ சென்னை உட்பட தமிழகமெங்கும் உள்ள வழிபாட்டுத் தலங்களில்...
திங்கள், 28 ஜூலை 2008 "தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் சிறிலங்கா உடன் தூதரக உறவை...
கிழக்கில் இதுவரையில் 95 வீதமான நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக தேச நிர்மாண அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. இந்த வருட இறுதிக்குள் கிழக்கில் புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணி வெடிகளை பூரணமாக...
முல்லைத்தீவு கிரிபன்வேவெ காட்டுப்பகுதியில் அமைந்துள்ள விடுதலை புலிகளின் சுகந்தன் முகாமை பிரிகேடியர் நந்தன உடவத்த தலைமையிலான 59ஆம் படை பிரிவினர் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது....
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.