தமிழர்கள் படுகொலை நிறுத்தப்பட வேண்டும்: தா.பாண்டியன்
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுத்து நிறுத்த இந்திய மத்திய அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர்...







