இனியொரு...

இனியொரு...

ஒரு நேட்டோ நீதிமன்றத்திடம் நீதியான விசாரணையை எதிர்நோக்க முடியாது:முன்னாள் போஸ்னிய சேர்பிய தலைவர் ரடோவன் கராடிஜ்.

29.08.2008. த ஹேக்கில் இருக்கின்ற சர்வதேச போர்க் குற்ற நீதிமன்றத்தில், இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்குகின்ற முன்னாள் போஸ்னிய...

கருங்கடல் பகுதியில் பதட்டம் உருவாக்கப்படுகிறது:ரஷ்யா

29.08.2008. தெற்கு ஒசெட்டியா பிரச் சனையைத் தொடர்ந்து கருங்கடல் பகுதியில் பதட் டத்தை உருவாக்கும் முயற் சியில் நேட்டோ நாடுகளும் நேட்டோவில் சேர விரும் பும் நாடுகளும்...

மட்டக்களப்பு சிறைச்சாலையில் குண்டு வெடிப்பு : EPDP உறுப்பினர்கள் காயம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்ற கைக்குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 7 கைதிகள் காயமடைந்துள்ளனர். இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதலில், தமது கட்சி உறுப்பினர்கள் நான்கு...

இராணுவ நடவடிக்கைக்குக் கால எல்லை வகுப்பது முட்டாள்தனம். கோதபாய ராஜபக்ஷ

8/29/2008 9:00:01 AM - வன்னியில் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கை எதிர்பார்த்தபடி வெற்றிகரமாக நடைபெறுகின்றது. அரசாங்கம் இயலுமானவரை பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே இராணுவ...

ரஷ்யா இலங்கைக்கு ராணுவ உதவி : பயங்கர வாதத்திற்கு எதிராக.

இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகளை இல்லாதொழிப்பதற்கு ரஸ்யா பூரண ஒத்துழைப்பு வழங்குமென தெரிவித்துள்ளது. இலங்கைக்கான ரஸ்ய தூதுவர் அலெக் சீ செடர் அரசாங்கத்திடம் இந்த உறுதிமொழியை அளித்துள்ளார். குறிப்பாக...

அம்பானிகள் சண்டை: நீதிமன்றம் யோசனை

சதாசர்வகாலமும் சண்டை போட்டுக் கொண்டு இருக்காமல், அம்மா முன்னிலையில் பிரச்னையை பேசித் தீர்த்துக் கொள்ளுஙகள் என அம்பானி சகோதரர்களுக்கு மும்பை உயர் நீதிமன்றம் யோசனை கூறியுள்ளது. கிருஷ்ணா-கோதாவரி...

ஆனந்தகுளம் கிராமம் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் : கொழும்பு ஊடகம்

கிளிநொச்சி, நாச்சிக்குடா கடற்புலி முகாமின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பதுங்குகுழிகளை 58வது படைப்பிரிவினர் நேற்று முழுமையாக அழித்துள்ளதாகவும் 57 வது படைப்பிரிவின் முல்லைத்தீவு ஆனந்தகுளம் கிராமத்தை முழுமையாக...

வன்னியில் 3000 குடும்பங்கள் இடப்பெயர்வு :: பாரிய நெருக்கடி

வன்னியில் தொடரும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக மேலும் 3000 குடும்பங்கள் இடம்பெயரும் அபாயம் தோன்றியுள்ளது. மோதல்கள் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் மத்திய பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ள மக்கள் பொது...

Page 1483 of 1549 1 1,482 1,483 1,484 1,549