இனியொரு...

இனியொரு...

அப்காஸியா மற்றும் தெற்கு அஸெட்டியாவின் விடுதலையை அங்கீகரித்துள்ளது ரஷ்ய நாடாளுமன்றம்!

25.08.2008. ஜோர்ஜியாவிலிருந்து பிரிந்து சென்ற பிராந்தியங்களான அப்காஸியா மற்றும் தெற்கு அஸெட்டியாவின் விடுதலையை அங்கீகரித்து ரஷ்ய நாடாளுமன்றம் வாக்களித்துள்ளது. இந்த இரு பிராந்தியங்களும் ஜோர்ஜியப் பகுதிகளாகவே சர்வதேச...

ரஷ்ய அமைதிப் படை கூடுதல் பார்வையாளர்களை நிறுத்த வேண்டும்!:தெற்கு ஒசெட்டியா வேண்டுகோள்!

25.08.2008. தெற்கு ஒசெட்டியாவுக் கும், ஜார்ஜியாவுக்கும் இடையில் இருந்து வரும் எல்லைக் கோட்டில் கூடுதல் படைச் சாவடி களை ரஷ்யா நிறுவ வேண் டுமென்று தெற்கு ஒசெட்...

13 ஆவது திருத்தம் முழுமையாக அமுலுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை:இந்தியா தெரிவிப்பு!

25.08.2008 அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் முழுமையாக அமுலுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை என்ற நிலைப்பாட்டில் இந்தியா இருப்பதாக தெரிவிக்கப்படுவதுடன், அதிகார பகிர்விற்கு...

பிரிட்டனில் இலங்கையர் கைது : சட்டவிரோதக் குடியேற்றம்.

பிரிட்டனில் உணவு விடுதியொன்றில் பணியாற்றிய இலங்கையர் நால்வர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டதுடன் இவர்கள் நாடு கடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரிட்டன் எல்லைக் காவல் அமைப்பின் அதிகாரிகளே...

வன்னியில் உணவுப்பஞ்சம் : WHO

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பற்றாக்குறை காரணமாக மக்கள் பெருமளவு நெருக்கடியை எதிர்கொள்வதாக உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மருந்துப் பொருட்கள் எரிபொருட்கள் என்பவற்றுக்கு...

ஜார்ஜியாவில் அமெரிக்க நிவாரண போர்க்கப்பல்!

24.08.2008. ஜார்ஜியாவுக்கான மனிதாபிமான உதவிப் பொருட்களை ஏற்றி சென்றுள்ள அமெரிக்க போர் கப்பல் ஜார்ஜிய துறைமுகமான பட்டுமீயில் நங்கூரமிட்டுள்ளது. இந்த மாதத்தின் முற்பகுதியில் ரஷ்யாவுடன் மோதல் ஏற்பட்ட...

புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க இந்திய கோரிக்கை!?

24.08.2008. முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் சந்தர்ப்பத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க இரகசிய முயற்சி மேற்கொண்டு வருவதாக...

Page 1485 of 1549 1 1,484 1,485 1,486 1,549