லண்டனில் நடைபெற்ற ஒரு லட்சம் பவுண்ஸ் தமிழ் திருமண வைபவத்தின் பின்னணியில்…
போராளிகள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகிறார்கள் என்ற பிரபலமான சுலோகம் தலை கீழாக மாறிவிட்டது, அவர்கள் புதைகுழிகளில் முளைத்தெழும் பணமரங்கள் எமது சமூகத்தை நீண்டகால இருளுக்குள் அமிழ்த்தி வைத்திருக்கிறது. விடுதலையையும்...















