இனியொரு...

இனியொரு...

மக்கள் போராட்டத்தை வழிநடத்த வேண்டும்

மக்கள் போராட்டத்தை வழிநடத்த வேண்டும்

730/= சம்பளத்தை ஏற்றுக் கொள்ளாத தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து மக்கள் போராட்டத்தை வழிநடத்த வேண்டும். -மலையக சமூக நடவடிக்கை குழு தோட்டத் தொழிலாளர்கள்...

யாழ்ப்பாணக் குடா நாட்டில் அதிகரிக்கும் இந்தியத் தலையீடு

யாழ்ப்பாணக் குடா நாட்டில் அதிகரிக்கும் இந்தியத் தலையீடு

இலங்கையில் தமிழ்ப்பேசும் மக்கள் வாழும் சிறிய நிலப்பரப்பை உலகின் ஏகபோக நாடுகள் கூறுபோட்டு சிதைத்துக்கொண்டிருக்கின்றன. நான்கு தசாப்தங்களுக்கு மேலான ஆயுதப் போராட்டமும் இனவழிப்பும் தின்று தொலைத்த மண்ணை...

பேரினவாதக் கிரிமினல்கள் விக்கியின் பேச்சுக்களைக்கூட பிழைப்பிற்காகப் பயன்படுத்துகின்றனர்

பேரினவாதக் கிரிமினல்கள் விக்கியின் பேச்சுக்களைக்கூட பிழைப்பிற்காகப் பயன்படுத்துகின்றனர்

வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனுக்கு எதிராக பொதுபல சேனா அமைப்பு இன்றைய தினம் வவுனியாவில் போராட்டம் ஒன்றை நடத்த உள்ளது. அண்மையில் எழுக தமிழ் நிகழ்வின்...

இலங்கை முஸ்லிம்கள் தமிழர்களா? : சபா நாவலன்

இலங்கை முஸ்லிம்கள் தமிழர்களா? : சபா நாவலன்

முஸ்லிம் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், வட-கிழக்குத் தமிழர்கள் என மூன்று சிறுபான்மைத் தேசிய இனங்கள் வளர்ச்சி பெற்றன. இந்த மூன்று தேசிய இனங்களது வளர்ச்சிக்கும் எதிரான பெருந்தேசிய...

சர்வதேச தொழில் தராதரமும் இலங்கையில் தொழில் உரிமைகளும் -03 : சட்டத்தரணி எஸ். மோகனராஜன்

சர்வதேச தொழில் தராதரமும் இலங்கையில் தொழில் உரிமைகளும் -03 : சட்டத்தரணி எஸ். மோகனராஜன்

சம்பளக்கோரிக்கை, தொழிலுரிமை பற்றி பேசினாலே தொழில் பறிபோகும் ஆபத்தான சூழலில் நாட்டின் கிராமப்புற, தோட்டப்புற இளைஞர் யுவதிகள் தமது இளமைக்காலத்தினை தொழிற்பேட்டைகளில் தொலைக்கின்றனர். நோயுற்று, இன்பத்திற்காக பிழையான...

தமிழ்  அரசியல் தலைமைகளால் மலினப்படுத்தப்படும்  வட-கிழக்கு வெகுஜனப் போராட்டங்கள்  :எஸ்.என்.கோகிலவாணி

பேரினவாதக் கட்சிகளின் பிடிகளுக்குள் நகர்த்திச் செல்லப்படும் வட மாகாணம்: எஸ்.என் கோகிலவாணி

முள்ளிவாய்க்காலின் முடிவுடன் வெற்றிடமாக்கப்பட்ட தமிழர் அரசியல் தலைமை நீண்ட ஏழு வருடங்களின் பின்னரும் இன்னும் நிரப்பப்படவில்லை. மிக நீண்டகாலத்தின் முன்னரே மக்களால் நிராகரிக்கப்பட்ட, பாராளுமன்றக் கதிரைகளை நிரப்பிக்கொள்வதற்காக...

துரோகிகளக்கப்பட்ட விக்னேஸ்வரனும் சுரேஷ் பிரேமச்சந்திரனும் தியாகிகளான கதை

எழுக தமிழ் பிரகடனத்தில் சுய நிர்ணய உரிமையை மறுத்து பேரினவாதத்திற்கு துணைசென்ற விக்னேஸ்வரன்

சுய நிர்ணய உரிமை என்பது ஒரு தேசிய இனம் பிரிந்து சென்று தனியரசு அமைப்பதற்கான உரிமை என்பதைத் தவிர வேறில்லை. சுய   நிர்ணய உரிமையைக்  கோருதல் என்பது...

Page 149 of 1549 1 148 149 150 1,549