மக்கள் போராட்டத்தை வழிநடத்த வேண்டும்
730/= சம்பளத்தை ஏற்றுக் கொள்ளாத தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து மக்கள் போராட்டத்தை வழிநடத்த வேண்டும். -மலையக சமூக நடவடிக்கை குழு தோட்டத் தொழிலாளர்கள்...
730/= சம்பளத்தை ஏற்றுக் கொள்ளாத தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து மக்கள் போராட்டத்தை வழிநடத்த வேண்டும். -மலையக சமூக நடவடிக்கை குழு தோட்டத் தொழிலாளர்கள்...
இலங்கையில் தமிழ்ப்பேசும் மக்கள் வாழும் சிறிய நிலப்பரப்பை உலகின் ஏகபோக நாடுகள் கூறுபோட்டு சிதைத்துக்கொண்டிருக்கின்றன. நான்கு தசாப்தங்களுக்கு மேலான ஆயுதப் போராட்டமும் இனவழிப்பும் தின்று தொலைத்த மண்ணை...
வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனுக்கு எதிராக பொதுபல சேனா அமைப்பு இன்றைய தினம் வவுனியாவில் போராட்டம் ஒன்றை நடத்த உள்ளது. அண்மையில் எழுக தமிழ் நிகழ்வின்...
முஸ்லிம் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், வட-கிழக்குத் தமிழர்கள் என மூன்று சிறுபான்மைத் தேசிய இனங்கள் வளர்ச்சி பெற்றன. இந்த மூன்று தேசிய இனங்களது வளர்ச்சிக்கும் எதிரான பெருந்தேசிய...
சம்பளக்கோரிக்கை, தொழிலுரிமை பற்றி பேசினாலே தொழில் பறிபோகும் ஆபத்தான சூழலில் நாட்டின் கிராமப்புற, தோட்டப்புற இளைஞர் யுவதிகள் தமது இளமைக்காலத்தினை தொழிற்பேட்டைகளில் தொலைக்கின்றனர். நோயுற்று, இன்பத்திற்காக பிழையான...
முள்ளிவாய்க்காலின் முடிவுடன் வெற்றிடமாக்கப்பட்ட தமிழர் அரசியல் தலைமை நீண்ட ஏழு வருடங்களின் பின்னரும் இன்னும் நிரப்பப்படவில்லை. மிக நீண்டகாலத்தின் முன்னரே மக்களால் நிராகரிக்கப்பட்ட, பாராளுமன்றக் கதிரைகளை நிரப்பிக்கொள்வதற்காக...
சுய நிர்ணய உரிமை என்பது ஒரு தேசிய இனம் பிரிந்து சென்று தனியரசு அமைப்பதற்கான உரிமை என்பதைத் தவிர வேறில்லை. சுய நிர்ணய உரிமையைக் கோருதல் என்பது...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.