இனியொரு...

இனியொரு...

பிள்ளையான் கோரிக்கை அரசாங்கத்தினால் நிராகரிப்பு!

14.09.2008. கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன். தமது சிரேஷ்ட ஆலோசகரின் பதவிக் காலத்தை நீடிக்குமாறு விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. சந்திரகாந்தனின் சிரேஷ்ட ஆலோசகராக  கலாநிதி...

அவதூறுகளுக்குப் பெயர் கருத்துச் சுதந்திரமல்ல : கேணல் கிட்டு . (ஆசிரியர் குழு: இனியொரு)

புகலிட அரசியல் பரப்பில் பல ஆண்டுகளாக அரசியல் செயல்பாட்டாளர்களால் அச்சுறுத்தலுக்கும் வன்முறைக்குமிடையில் தொடர்ந்து செயலூக்கத்துடன் கட்டிக்காத்து வளர்க்கப்பட்ட மாற்றுக்கருத்து அரசியலின் பெறு பேறுகளைக் கொச்சைப்படுத்தும் நோக்கே அவதூறுகளைப்...

எங்கள் நாட்டுக்குள் நுழைந்து எங்கள் நாட்டு அப்பாவிகளை தாக்கியழிப்பதை ஏற்கமுடியாது:பாகிஸ்தான் இராணுவத் தளபதி அஷ்பாக் பேர்வேஷ் கியானி

13.09.2008. பாகிஸ்தானின் பழங்குடியின மக்கள் வசிக்கும் மலைப்பகுதி ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ளது. இந்த பகுதியிலேயே தீவிரவாதிகளும் பதுங்கியுள்ளனர். அவர்கள் ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திவிட்டு, பாகிஸ்தானுக்குள் நுழைந்து...

கோடீஸ்வரன் நிகழ்ச்சி மூலம் கோடிகள் சுருட்டல் தனியார் நிறுவனங்களுக்கு அபராதம்.

13.09.2008. புதுடில்லி; தனியார் தொலைக்காட் சியான ஸ்டார் நிறுவனம் நடத்திய கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் ஏராளமான பணம் மோசடி செய்யப் பட்டுள்ளது கண்டறியப் பட்டுள்ளது. இந்நிறுவனத் துடன் ஏர்டெல்...

அமெரிக்காவின் தாக்குதல்கள் ஒசாமாவை பிடிக்க உதவாது – பாகிஸ்தான்

13.09.2008. பாகிஸ்தானிற்குள் அமெரிக்க துருப்புகள் நடத்தி வரும் தாக்குதலானது அல்கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனை பிடிப்பதற்கு உதவாது என பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் செளத்திரி அஹமது...

இந்திய அரசு, இலங்கைத் தமிழருக்கு மனிதாபிமான ரீதியில் உதவ வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

13.09.2008. இலங்கையின்  தமிழ் பிரதேசங்களில் யுத்தத்தால் இடம்பெயர்ந்துள்ள பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகளை மேற்கொள்வதற்கு இந்திய மத்திய அரசாங்கம் முன்வர வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர்...

அதிக அளவில் விற்பனையாகும் புத்தகங்கள் வரிசையில் மார்க்சிய நாவல்.

13.09.2008. ஜப்பானின் டகீஜி கோயாஷி என்ற கம்யூனிஸ்டால் “கனிகோசென்” நாவல் எழுதப்பட்டது. 1929ல் எழுதப்பட்ட இந்த மார்க்சிய நாவல் கடந்த நான்கு மாதங்களாக அதிக அளவில் விற்பனையாகும்...

சந்தேகம் : புலிகளின் விமானமோட்டிகள் வெளிநாட்டவர்களா?

வவுனியா படைத்தலைமையகம் மீது விடுதலைப் புலிகள் விமானத் தாக்குதல் நடாத்திய சமயம், புலிகளின் விமானத்தை செலுத்திச் சென்றவர்கள் வெளிநாட்டு விமானிகளாகவிருக்கலாம் எனும் சந்தேகம் பாதுகாப்புத் தரப்பினருக்கு எழுந்துள்ளதாக...

Page 1472 of 1549 1 1,471 1,472 1,473 1,549