NGO களின் வெளியேற்றம்: கிளினொச்சி மக்கள் ஆர்ப்பாட்டம்!
வன்னியிலிருந்து ஐ.நா. நிறுவனங்கள் மற்றும் சர்வதேசத் தொண்டு நிறுவனங்கள் வெளியேறுவதைக் கண்டித்து கிளிநொச்சியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கிளிநொச்சியிலுள்ள ஐ.நா. பணிமனைகள் முன்பாக நேற்று காலை...







