இனியொரு...

இனியொரு...

NGO களின் வெளியேற்றம்: கிளினொச்சி மக்கள் ஆர்ப்பாட்டம்!

வன்னியிலிருந்து ஐ.நா. நிறுவனங்கள் மற்றும் சர்வதேசத் தொண்டு நிறுவனங்கள் வெளியேறுவதைக் கண்டித்து கிளிநொச்சியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கிளிநொச்சியிலுள்ள ஐ.நா. பணிமனைகள் முன்பாக நேற்று காலை...

பிரிட்டனுக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான சுரங்கப் பாதையில் தீவிபத்து.

12.09.2008. பிரிட்டனுக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான சுரங்கப் பாதையில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக அந்த பாதை மூடப்பட்டதை தொடர்ந்து, இரு நாடுகளிலும் இருக்கும் ஆயிரக்கணக்கான பேர் பயணிக்க முடியாமல்...

அரசசார்பற்ற நிறுவனங்களை கண்காணிக்க புதிய சட்டமூலம்’

12.09.2008. அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளை கண்காணிக்க போதிய சட்ட ஏற்பாடுகள் நடைமுறையில் இல்லை. விரைவில் புதிய ஏற்பாடுகளை உள்ளடக்கிய சட்டமூலத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது என்று...

பாலியல் மோசடியில் அமெரிக்க அதிகாரிகள்.

12.09.2008. அமெரிக்காவில் இயங்கி வரும் எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து அரசுக்கு வர வேண்டிய பணத்தை வசூல் செய்வதற்குப் பொறுப்பாக இருக்கும் அதிகாரிகள் பலர் பாலி யல் மோசடியில் சிக்கியுள்ளனர்....

இந்தியாவுக்கு அமெரிக்கா ஏவுகணைகள்.

11.09.2008. வாஷிங்டன்: விமானங்களில் இருந்து கப்பல்களைத் தாக்கும் ஹர்ப்பூன் ரக ஏவுகணைகளை (Harpoon Block II Missiles) இந்தியாவுக்கு வழங்க அமெரிக்கா முன் வந்துள்ளது. அமெரிக்காவில் சுற்றுப்...

ஈரான், இந்தோனேஷிய பூகம்பங்களுக்கு பிக் பேங் சோதனை காரணமா?

11.09.2008. பிரான்ஸ்-சுவிட்சர்லாந்து எல்லையில் பூமிக்கு அடியில் 100 மீ. ஆழத்தில் பிரம்மாண்டமான பிக் பேங் அணுச் சோதனை தொடங்கியுள்ளது. இதன் விளைவாக நேற்று இரான், துபாய், இந்தோனேஷியா,...

இலங்கை அரசு உத்தரவு மக்களை மேலும் அபாயகரமான நிலைமைக்கு தள்ளிவிடும் :சர்வதேச மன்னிப்பு சபை .

11.09.2008. வன்னியிலிருந்து ஐ.நா. முகவரமைப்புகளையும் அரச சார்பற்ற நிறுவனங்களையும் வெளியேறுமாறு இலங்கை அரசாங்கம் உத்தரவிட்டுள்ளமை மோதல்களால் இடம்பெயர்ந்திருக்கும் பல்லாயிரக் கணக்கான மக்களை மேலும் அபாயகரமான நிலைமைக்கு தள்ளிவிடுமெனவும்...

இந்திய அரசாங்கத்தின் இரட்டை வேடம் புலிகளின் விமானத்தாக்குதலில் அம்பலம்:நெடுமாறன்

இந்திய அரசாங்கத்தின் இரட்டைவேடத்தினை விடுதலைப்புலிகளின் விமானத்தாக்குதல் அம்பலப்படுத்தியுள்ளது என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:...

Page 1473 of 1549 1 1,472 1,473 1,474 1,549