இலங்கையில் அடுத்த தேர்தல்
2009ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதிக்கு பின்னர் நாட்டின் ஏனைய மாகாண சபைகள் கலைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் மார்ச் மாதமளவில் தேர்தலை நடத்தவும்...
2009ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதிக்கு பின்னர் நாட்டின் ஏனைய மாகாண சபைகள் கலைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் மார்ச் மாதமளவில் தேர்தலை நடத்தவும்...
15.09.2008. கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று (14.09.2008) ஜப்பானுக்குப் பயணமானார். இலங்கைக்கு உதவி வழங்கும் முக்கிய நாடுகளுள் ஒன்றான ஜப்பானின்...
15.09.2008. அமெரிக்காவின் மிகப் பெரிய முதலீட்டு வங்கிகளில் ஒன்றாகிய லீமன் பிரதர்ஸ் நிறுவனம் தாங்கள் திவாலானதாய் அறிவிக்க விண்ணப்பித்துள்ளது. நியூயோர்க்கில் உள்ள அந்நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தைச் சுற்றி...
வன்னியிலிருந்து அரச சார்பற்ற நிறுவனங்கள் வெளியேறும் நிலையில் அந்த அமைப்புக்கள் இதுவரை காலமும் மேற்கொண்ட நிவாரணப் பணிகளை தொடர்ந்து யார் முன்னெடுப்பது என்பது தொடர்பாக இதுவரை எந்தவித...
இலங்கை அரசாங்கத்தின் உத்தரவிற்கு அமைய வன்னியிலிருந்து வெளியேற முடியாதென ஐக்கிய நாடுகள் அமைப்பு இன்று அறிவித்துள்ளது. யுத்தம் காரணமாக வன்னியில் பாதிக்கப்பட்டுள்ள சிவிலியன்களின் எதிர்ப்புகளை மீறி தமது...
14.09.2008. 2006ஆம் ஆண்டு ஜூலை மாதம் மாவிலாறு அணை மூடப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்றுவரும் மோதல்களில் இதுவரை 11,000 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாக இராணுவத் தளபதில் லெப்டினட் ஜென்ரல் சரத்...
14.09.2008. இன்றைய மகிந்த சிந்தனை அரசாங்கத்தின் செயற்பாடுகள் யாவும் எத்திசையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன என்ற கேள்வி நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டே செல்கின்றது. இதற்கு சற்று...
14.09.2008. Description ரஷ்யாவின் மத்திய நகரான பேர்மில் பயணிகள் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் பலர்உயிரிழந்துள்ளதாக பிபிசி உலக சேவை செய்தி வெளியிட்டுள்ளது.இப் பயணிகள் விமானத்தில் 88 பயணிகள் பயணித்துள்ளனர்....
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.