இஸ்ரேலில் அரசியல் கட்சி : இந்திய யூதர்கள் !
இந்தியாவில் இருந்து இஸ்ரேலில் குடியேறி உள்ள யூதர்கள் அரசியல் கட்சியை தொடங்கி இருக்கிறார்கள். ஷிவ்டேய் இஸ்ரேல் என்று அதற்கு பெயர் வைத்து இருக்கிறார்கள். தெற்கு இஸ்ரேலில் உள்ள...
இந்தியாவில் இருந்து இஸ்ரேலில் குடியேறி உள்ள யூதர்கள் அரசியல் கட்சியை தொடங்கி இருக்கிறார்கள். ஷிவ்டேய் இஸ்ரேல் என்று அதற்கு பெயர் வைத்து இருக்கிறார்கள். தெற்கு இஸ்ரேலில் உள்ள...
இலங்கையின் நிலைமைகளை ஆராயும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் கொழும்பு அனுப்பி வைக்கப்பட்ட றொபர்ட் இவான்ஸ் நேற்று( 15) லண்டனில் நடைபெற்ற புலிகளின் மாநாடு ஒன்றில் கலந்துகொண்ட சம்பவம்...
ராடர் கட்டமைப்பை இயக்குவதற்கு இந்திய அதிகாரிகளை பயன்படுத்துவது தேசிய பாதுகாப்பை காட்டிக்கொடுக்கும் நடவடிக்கை என ஜே.வீ.பீ தெரிவித்துள்ளது. இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட ராடர் கட்டமைப்பை இயக்க இந்திய...
16.09.2008 அண்டார்டிக் பகுதி ஒசோன் படுகையில் உள்ள ஓட்டை கடந்த 2007இல் இருந்ததை விட இந்த ஆண்டு பெரிதாகியுள்ளதாக உலக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும்...
16.09.2008. புதுடில்லி: இந்தியாவுடனான நேபாளத்தின் உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், அத்தியாவசியமானது என்றும், இதை சீனாவுடனான நேபாளத்தின் உறவோடு ஒப்பிட வேண்டியதில்லை என்றும் நேபா ளத்தின்...
16.09.2008. புதுடில்லி: வன்னியில் இலங்கை இராணுவம் மேற்கொண்டுள்ள தாக்குதல்களால் இடம் பெயர்ந்து மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களின் அவல நிலை குறித்து கரிசனையையும் கவலையையும் வெளியிட்டிருக்கும் இந்தியா,...
பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்ற போர்வையில் தமிழ்ச் சமூகம் அழிக்கப்படுகின்றது. குறிப்பிட்ட ஒரு சமூகத்தை நசுக்கி அடக்கி ஒடுக்குவதன் மூலம் அரசாங்கத்தினால் விரோதத்தை மட்டுமே சம்பாதிக்க முடியுமே...
மூன்று இலங்கையர்கள் கடனட்டை மோசடியில் பிரித்தானிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இவர்களை சவுத் கிரவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.