கருணா குழுவின் அலுவலகத்தில் குண்டுவெடிப்பு!
26.09.2008. மட்டக்களப்பு, நல்லையா வீதியில் உட்புறத்தில் அமைந்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி (கருணாகுழு)வின் அலுவலகத்தினுள் நேற்று முற்பகல் 11.15 மணியளவில் குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்று...
26.09.2008. மட்டக்களப்பு, நல்லையா வீதியில் உட்புறத்தில் அமைந்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி (கருணாகுழு)வின் அலுவலகத்தினுள் நேற்று முற்பகல் 11.15 மணியளவில் குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்று...
26.09.2008. இலங்கையில் மனிதநேய பணியாளர் ஒருவர் வன்னியில் இருந்து வெளியேறியதால் தனக்கு ஏற்பட்ட வலி என்னும் தலைப்பில் கடந்த 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று பிபிசி ஆங்கில...
தமிழ் சிறுபான்மையினரினால் நாடு துண்டாடப்படுவதற்கு சிங்கள மக்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள் என இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சிறுபான்மை மக்கள் நடைமுறைச்...
25.09.2008. குவாண்டானமோ வளைகுடாவில் உள்ள அமெரிக்க அரசாங்கத்தின் சர்வதேச பயங்கரவாத சந்தேக நபர்களுக்கான தடுப்பு முகாமில் இருந்து இயங்கிவந்த அமெரிக்க இராணுவ தரப்பு சட்ட நடவடிக்கை அதிகாரி...
விக்கிரமபாகு கருணாரத்ன விண்ணப்பித்த கனேடிய விசா அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளது. விக்கிரபாகு கருணாரத்ன தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்பதன் காரணமாகவே அனுமதியை நிராகரித்துள்ளதாக கனேடிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது....
இலங்கையின் மோதல்களின் போது சர்வதேச மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பது தொடர்பாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தால் நடத்தப்படும் விழிப்புணர்வு செயற்திட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். விடுதலைப்...
பிரித்தானியாவில் வசிக்கும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு விசேட அடையாள அட்டைகளை வழங்க அந்நாட்டு குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராத நாடுகளின் மாணவர்கள் மற்றும் திருமண...
வன்னியிலிருந்து செயற்பட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், அங்கிருந்து வெளியேறி அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்வதை விடுதலைப் புலிகள் தடுத்ததாக கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தின் பேச்சாளர் கோர்டன் வெயிஸ்...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.