கார்த்திகேசன்: உன்னதமான சமூகப் பங்காளனாகச் சமூகத்தை நேசித்த தலைசிறந்த வழிகாட்டி-எம். குமாரசாமி .
27.09.2008. யாழ். குடாநாட்டின் அரசியல், கல்வி, கலை கலாசார துறைகளில் 1944 ஆம் ஆண்டு தொடக்கம் 1977 ஆண்டுவரை தனக்கென ஓர் முத்திரையைப் பதித்தவரும், இத்துறைகளின் முன்னேற்றங்களில்...







