இனியொரு...

இனியொரு...

பிரபாகரனின் மாவீரர் உரை எந்த சமிக்ஞையை கொடுத்தாலும் இந்தியாவின் ஆதரவு புலிகளுக்கு கிடைக்காது:வெளிவிவகார அமைச்சர் .

28.11.2008. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான ஒருங்கிணைந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக சகல நாடுகளும் இணைந்து செயற்படல் வேண்டும். அதற்காக இந்தியாவிற்கு நாம் தோளோடு தோள் கொடுப்போம் என்று வெளிவிவகார அமைச்சர்...

முடிவை நோக்கி ! :சி. ஜெயபாரதன், கனடா.

டெலிபோன் மணி அகால நேரத்தில் அலறியதும், அதிர்ச்சியோடுதான் அதை எடுத்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.  யார் இந்த நடுநிசியில் ஃபோன் பண்ணுவது ? தான் லாஸ் அலமாஸ் ரகசிய...

இலங்கையில் போக்குவரத்தின் போது 43 வீதமான பெண்கள் பாலியல் இம்சைக்கு ஆளாகின்றனர்: சட்ட உதவிகள் ஆணைக்குழு.

28.11.2008. பொதுப் போக்குவரத்து சாதனங்களில் பயணிக்கும் பெண்களில் 43 சதவீதமானவர்கள் பாலியல் இம்சைகளுக்கு ஆளாவதாக சட்ட உதவிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிறைந்த நாடுகளின்...

கிழக்குப் படுகொலைகள் தொடர்பாக முதலமைச்சரே பதில் கூறவேண்டும்:இரா. துரைரெட்ணம்.

28.11.2008. கிழக்கில் அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு வருவதற்கு, மாகாண முதலமைச்சரும் பாதுகாப்புத் தரப்பினருமே பொறுப்புக் கூற வேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினரான இரா. துரைரெட்ணம்...

பிரித்தானியாவில் திவாலாகும் நிறுவனங்கள் : PC World, Woolworths, MFI

815 கிளை நிறுவன்ங்களைக் கொண்டிருக்கும் நீண்ட வரலாற்றைக்கொண்ட வூல்வர்த் சுமார் 30 ஆயிரம் ஊழியர்களைக் கொண்டுள்ளது. 385 மில்லியன் பவுண்ஸ் தொகையான கடனை நிரப்ப வழிதெரியாத நிலையில்...

கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்புணர்வுகளை மறந்து இந்தியவுடனான உறவுகளைப் புதுப்பிக்க விரும்புகிறோம்!!!: மாவீரர் தின உரையில் வே.பிரபாகரன்.

27.11.2008. இந்திய அரசாங்கத்துடனான உறவுகளை மீண்டும் புதுப்பித்துக்கொள்ள விரும்புவதாக விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தனது மாவீரர் தின உரையில் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் மீதான தடையை...

அக்டோபர் புரட்சியின் பதினொன்றாம் நாள்- பாராளுமன்ற ஜனநாயகத்தில் இந்திய இடதுசாரிகள்- கேரளாவை முன்வைத்து:எச்.பீர்முஹம்மது

உலகம் ஒரு ஆக்கபூர்வமான மாற்றத்தை தேடிய இருபதாம் நூற்றாண்டில் ஏறத்தாழ முப்பத்தாறு புரட்சிகள் நடந்தேறியிருக்கின்றன. மகத்தான அக்டோபர் புரட்சி ஜெர்மன் விவசாய புரட்சி பிரஞ்சு மாணவர் புரட்சி,...

மும்பையில் பயங்கரவாதிகள் நடத்தியுள்ள தாக்குதல் நடவடிக்கைகளில் 101 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

27.11.2008. இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரான மும்பையில் பயங்கரவாதிகள் நடத்தியுள்ள மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கைகளில் 101 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 300 பேர் காயமடைந்துள்ளனர். கடைசியாக கிடைத்த விபரம் பிணைக்...

Page 1422 of 1549 1 1,421 1,422 1,423 1,549