இனியொரு...

இனியொரு...

மும்பைத் தாக்குதல்:பாகிஸ்தானில் ஜமாத் உத் தவா இயக்கத்தின் தலைவர் வீட்டுக்காவலில்.

13.12.2008. மும்பைத் தாக்குதலுடன் தொடர்புடையதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஜமாத்உத்தவா இயக்கத்தின் தலைவர் ஹபிஸ் மொஹமட் சயீத்தை பாகிஸ்தான் அரசு வீட்டுக்காவலில் வைத்துள்ளது. மும்பைத் தாக்குதலை திட்டமிட்டு நடத்தியதாக இந்தியா...

இலங்கை உட்பட;சிறுவர்களை படைக்கு பயன்படுத்தும் நாடுகளுக்கான இராணுவ உதவிகளை மட்டுப்படுத்துகிறது அமெரிக்கா:HRW.

13.12.2008. இலங்கை உட்பட 6 நாடுகளுக்கு நெருக்கடி சிறுவர்களை படை நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் அரசாங்கங்களுக்கான இராணுவ உதவிகளை அமெரிக்கா மட்டுப்படுத்துகின்றது. இதில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டிருப்பதாக நியூயோர்க்கை தளமாக...

ஒரு கருப்பு எஜமானும் இரண்டு விசுவாச பிச்சைக்காரர்களும்:ஆதிரை.

கருப்பு காந்தி என்றார்கள்.அமெரிக்காவின் மாயாவதி என்றார்கள்.வெள்ளை இருட்டின் கருப்பு விடியல் என்றார்கள்.அந்த எஜமானனின் வெற்றிகாக இந்துச் சாமியார்கள் யாகங்கள் நடத்தினார்கள். தேவாலயங்களில் ப்ராத்தனைகள் நடத்தப்பட்டன.பணக்கார பள்ளிக் குழந்தைகள்...

புலிகளினால் 50% மான மக்கள் மனித உரிமை மீறலால் பாதிக்கப்பட்டுள்ளனர்:பாக்கியசோதி சரவணமுத்து .

12.12.2008. மனித உரிமை மீறல் இடம்பெறும் நாடுகளில் இலங்கை முதல் எட்டு நாடுகளில் அடங்கியுள்ளதாக நியூயோர்க்கிலுள்ள இனப்படுகொலையை தடுப்புத் திட்டம் என்ற செயலணிக்குழு தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம்...

உலகளாவிய ரீதியில் அதிகளவில் இணையத்தள ஊடகவியலாளர்களே அதிகம் அடக்குமுறைக்கு உள்ளாகிறார்கள்:சி.பி.ஜே

12.12.2008. இணையமூடாக ஊடகச் சேவையாற்றுவோரே உலகளாவிய ரீதியில் அதிகளவில் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதாக நியூ யோர்க்கை தளமாக இயங்கும் ஊடகவியலாளர் பாதுகாப்புச் சங்கத்தின் (CPJ) அண்மைய ஆய்வுத் தகவல்கள்...

அமெரிக்கா குவான்டநாமோ சிறையை மூட வேண்டும்:கியூபா வலியுறுத்தல்.

11.12.2008. பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்களை அடைத்து வைக்க அமெ ரிக்கா பயன்படுத்தும் குவான் டநாமோ சிறையை மூட வேண்டும் என்று கியூபா அயல்துறை அமைச்சர் பெலிப் பெரேஸ்...

உலக முதலாளித்துவ நெருக்கடி : நீண்டு கொண்டே செல்லும் பட்டினிப் பட்டியல்.

11.12.2008. விலைவாசி உயர்வின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும் ஏழை மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபையின் உணவுக்கழகம் எச்சரித்துள்ளது. போதிய உணவு இல்லாத...

சோமாலியாவின் பார்த்த நிலைமையே இங்கு வன்னியில் இடம்பெயர்ந்த மக்களின் நிலைமை:ஐ.நா.உயரதிகாரி கவலை.

11.12.2008. சோமாலியாவின் நிலைமையில் வன்னியில் இடம்பெயர்ந்த மக்களின் நிலைமை காணப்படுவதாக ஐ.நா.அதிகாரி ஒருவர் கவலை தெரிவித்திருக்கிறார். உலக உணவுத்திட்ட அதிகாரியான ஜோன் காம்பெல் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்...

Page 1415 of 1549 1 1,414 1,415 1,416 1,549