எல்லோரும் ஒன்றிணைந்து சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக போராடுவதன் மூலமே சமாதானத்தை உருவாக்க முடியும்: விக்கிரமபாகு கருணாரத்ன.
18.12.2008. சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு போராடுவதன் மூலமே இந்த நாட்டில் சமாதானத்தை உருவாக்க முடியுமென்று இடதுசாரி முன்ணினயின் தலைவர்...







