இனியொரு...

இனியொரு...

தனித்துவமும் சுயசார்பும் பற்றி:சிவா

தனித்துவம் என்கிற கோட்பாடு சமூகங்களது பண்பாடு தொடர்பாக வலியுறுத்தப் படுகிற ஒரு விடயமாகும். சுயசார்பு என்பது பொதுப்படப் பொருளியல் தொடர்பாகவே அதிகம் வலியுறுத்தப் பட்டு வந்துள்ள ஒரு...

காஷ்மீர் பிரச்சினை, பாபர் மசூதி இடிப்பு ஆகியவற்றால் மும்பை தாக்குதல் நடந்ததாக எழுத்தாளர் அருந்ததி ராய் கூறியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது:எழுத்தாளர் சல்மான் ருஷ்டி

20.12.2008. காஷ்மீர் பிரச்சினை, குஜராத் கலவரம், பாபர் மசூதி இடிப்பு ஆகியவற்றால் மும்பை தாக்குதல் நடந்ததாக எழுத்தாளர் அருந்ததி ராய் கூறியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது. வேறுவேறு சித்தாந்தங்களின்பால்...

நான்கே ஆண்டுகளில் பாதியான வறுமைக்கோடு!: வெனிசுலா சாதனை!

19.12.2008. நான்கு ஆண்டுகளில் ஒரு நாட்டில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் நபர்களின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைப்பது என்பது அசாதாரணமான செய்தியாகத்தான் இருக்க முடியும். ஆனால் இத்தகைய செய்தி...

இந்தியாவின் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்துக்கு சர்வதேச பொதுமன்னிப்பு சபை எதிர்ப்பு.

19.12.2008. இந்தியாவில் பிரேரிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்கள் நாட்டு மக்களின் மனித உரிமைகளுக்கு ஊறுவிளைவிக்கும் என்று கூறி மனித உரிமைகள் அமைப்பான சர்வதேச பொதுமன்னிப்பு சபை (அம்னெஸ்டி)...

இந்தியாவுக்கு 80 எம்.ஐ.-17 ரக ஹெலிகாப்டர்களை ரஷ்யா வழங்குகிறது.

19.12.2008. மாஸ்கோ: இந்தியாவுக்கு 80 எம்.ஐ.-17 ரக ஹெலிகாப்டர்களை ரஷ்யா வழங்குகிறது. இவற்றின் மதிப்பு 1.5 பி்ல்லியன் டாலர்கள் ஆகும். அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில்...

புலிகளை அழித்து ஒழிக்கும் இந்த நேரத்தில் அரசு யுத்தத்தை நிறுத்துமானால் ஆட்சியைக் கவிழ்க்க நடவடிக்கை எடுப்போம்:ஜே.வி.பி. எச்சரிக்கை .

19.12.2008. யுத்தத்தைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளை அழித்து ஒழிக்கும் இந்த நேரத்தில் அரசு யுத்தத்தை நிறுத்துமானால் அதற்கு எதிராக சகல மக்களையும் ஒன்று திரட்டி போராடி ஆட்சியைக்...

மானுட குலத்துக்கு எதிராக குற்றம் இழைத்த ருவாண்டா இனப்படுகொலையில் முக்கியக் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை.

18.12.2008. ருவாண்டாவில் 1994ம் ஆண்டு நடந்த இனப்படுகொலையில் முக்கிய பங்கு வகித்ததாக குற்றம் சாட்டப்பட்ட ருவாண்டா நாட்டு முன்னாள் மூத்த பாதுகாப்பு தியோனெஸ்ட் பகோசோரா மீது சர்வதேச...

90சதவீத இணக்கப்பாடு;எனினும் ஒற்றையாட்சியா அல்லது சமஷ்டி ஆட்சி முறையா என்பதில் இணக்கப்பாடு இன்னும் எட்டப்படவில்லை. !!!???

18.12.2008. இனப்பிரச்சினைக்காக தீர்வு யோசனையொன்றை சமர்ப்பிக்கவென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் அமைச்சர் திஸ்ஸ விதாரண தலைமையில் நியமிக்கப்பட்ட சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு தனது 100 ஆவது கூட்டத்துடன்...

Page 1412 of 1549 1 1,411 1,412 1,413 1,549