இனியொரு...

இனியொரு...

சுயாதீன ஐ.நா. மதிப்பீட்டுக் குழு வன்னிக்கு செல்ல அனுமதிக்குக! : இலங்கைக்கு பிரிட்டிஷ் அரசு வற்புறுத்தல்!

21.12.2008. யுத்தத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள வன்னியில் இடம்பெயர்ந்து அல்லல்படும் மக்களின் நிலைமைகளைக் கண்டறிந்து , உரிய நிவாரணம் மற்றும் உதவிகளை அவர்களுக்கு வழங்குவதற்கு வசதியாக ஐ.நா. தலைமையிலான...

2002ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை 62,516 பேர் காணாமல் போயுள்ளனர்.

21.12.2008. 2002ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கையில் மொத்தமாக 62,516 பேர் காணாமல் போயிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. காணாமல் போனவர்களில் 25,764 பேர்...

இலங்கை பிரச்சினையில் ஆரிய கருத்தியலாளர்களின் செல்வாக்கே டில்லியில் மேலோங்கிக் காணப்படுகின்றது:கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன .

21.12.2008. இலங்கைப் பிரச்சினையில் ஆரிய கருத்தியலாளர்களின் செல்வாக்கே டில்லியில் மேலோங்கிக் காணப்படுகின்றது. உண்மையான திராவிட பாரம்பரியம் மீண்டும் தோன்றினால் மாத்திரமே விடுதலை ஏற்படும். அது நிகழ்ந்தே தீரும்...

நோபல் பரிசு தேர்வுக்குழு ஊழலில் ஈடுபட்டதாக தகவல்: விசாரணைக்கு உத்தரவு

21.12.2008. ஸ்ரொக்ஹோமா: உலகிலேயே மிக உயர்ந்த விருதுகளை வழங்கும் நோபல் பரிசுக்குழு ஊழலில் ஈடுபட்டதாக வெளியான தகவலை தொடர்ந்து இதுபற்றி விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. இலக்கியம், பொருளாதாரம், இயற்பியல்,...

யு.எஸ். நேட்டோ சப்ளை பாதையை மூடவேண்டும்:பாகிஸ்தானில் 10 ஆயிரம் பேர் ஆர்ப்பாட்டம்!

21.12.2008. யு.எஸ். - நேட்டோ சப்ளை பாதையை பாகிஸ்தான் மூட வேண்டும் என அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய 10 ஆயிரம் பேர் வலியுறுத்தினர். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா,...

இந்தியாவின் ஒட்டுமொத்த கடலோரப்பகுதி முழுவதும் ரேடார் கண்காணிப்பு : மத்திய அரசு முடிவு.

21.12.2008. பயங்கரவாதிகளின் ஊடுருவலில் இருந்து நாட்டை காப்பதற்காக இந்தியா வின் ஒட்டுமொத்த கடலோரப் பகுதியை யும், கடலோரப் பாதுகாப்புப்படையின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வருவது குறித்து மத்திய...

உயிரினங்கள் வாழ்வதற்கு சாதகமான சூழலொன்று செவ்வாயில் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிப்பு!

20.12.2008.  உயிரினங்கள் வாழ்வதற்கு சாதகமான சூழலொன்று செவ்வாயில் காணப்படுவதாகவும் குறிப்பிட்டதொரு வகை உயிரினம் இங்கு வாழ்ந்தமைக்கான பதிவுகள் இருப்பதாகவும் இதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். செவ்வாய்க்...

நள்ளிரவு கழிந்த நேரத்தில் : ரோக் டால்டன் கவிதைகள்: யமுனா ராஜேந்திரன்

தமது சக புரட்சிகர இயக்கத் தோழர்களால் துரோகி எனக் குற்றம் சாட்டப்பட்டு, தனது நாற்பதாவது வயதை எட்டும் முன்பே படுகொலை செய்யப்பட்ட எல்ஸால்வடார் நாட்டின் போராளிக் கவிஞன்...

Page 1411 of 1549 1 1,410 1,411 1,412 1,549