பிரபாகரனைப் பிடித்துவிடுவோம் : இராணுவத் தளபதி
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிப்போம் என்று இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகா உறுதிபட தெரிவித்துள்ளார். இதுகுறித்து கொழும்பு...
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிப்போம் என்று இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகா உறுதிபட தெரிவித்துள்ளார். இதுகுறித்து கொழும்பு...
அரசாங்கம் பாதுகாப்பு வலயமாக அறிவித்த முல்லைத்தீவு உடையார் கட்டு பிரதேசத்தில் படையினர் இன்று அதிகாலை முதல் மேற்கொண்டு வரும் கடும் எறிகணை தாக்குதல்களினால் காயமடைந்த 100க்கும் மேற்பட்ட...
26.01.2009. இன்றைய எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிகராக எந்தவொரு அரசியல் தலைவரும் இலங்கையில் இல்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா) தெரிவித்தார். நுவரெலியா...
26.01.2007. குவாண்டநாமோவில் பயங்கரவாதிகள் என்று குற்றம் சாட்டப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள 245 கைதிகளை விடுதலை செய்வதற்கும், சிறையை மூடுவதற்கும் பின்னடைவு ஏற்பட் டுள்ளது. சிறைக்கைதிகள் பற்றிய ஆவணங்கள்...
சிவில் சமூகம் என்ற கருத்தாக்கம் முதலில் இத்தாலிய மாக்ஸியச் சிந்தனையாளரும் ஃபாஸிஸ எதிர்ப்புப்போராளியுமான அந்தோனியோ கிராம்ஸ்ச்சியால் முன்வைக்கப்பட்டு விருத்தி செய்யப்பட்டது. அவர் அரசு யந்திரத்தின் கருவிகளாகச் செயற்படுகிறவர்களையும்...
25.01.2009.முல்லைத்தீவு நகரத்தை இலங்கைப் படையினர் இன்று தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இராணுவத்தின் 59வது பிரிவின் ஒரு அணி இன்று காலை முல்லைத்தீவு...
25.01.2009 பொலிவியாவில் புதிய அரசியலமைப்புத் திட்டம் குறித்த தேசிய வாக்கெடுப்பு வரும் ஞாயிறன்று நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் மதத்தின் தலையீடு அதிகரித்துள்ளது. ஒரு கிறிஸ்தவ மத தேவாலயம் வெளியிட்டுள்ள...
24.01.2009 முல்லைத்தீவு கல்மடுக்குள அணையை இன்று காலை புலிகள் வெடிகுண்டு வைத்து தகர்த்துள்ளமையினால், பரந்தன் பூநகரி பிரதான வீதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.