இனியொரு...

இனியொரு...

குறுகிப்போன ஒரு நிலப்பரப்பில் விடுதலைப்புலிகள்:உக்கிர மோதல்கள் .

21.03.2009. இலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது இலங்கை அரசாங்கப் படைகள் தமது இராணுவ நடவடிக்கைகளை கடுமைப்படுத்தி வரும் நிலையில், அங்கு இன்றும் மோதல்கள்...

பதவிக்காக தமிழினப் படுகொலைக்கு துணைபோன முதல்வர் கருணாநிதி:ஜெயலலிதா.

21.03.2009. பதவிக்காக தமிழினப் படுகொலைக்கு துணைபோன முதல்வர் கருணாநிதியை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். இது குறித்து அவர்...

விடுதலைப் புலிகளால் தமது பகுதியில் தடுத்து வைத்திருக்கும் மக்களை உடனடியாக விடுவிக்குமாறு மீண்டும் நாம் கோருகின்றோம்:அவுஸ்திரேலியா

21.03.2009 அவுஸ்திரேலியா, விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்படும் பயங்கரவாத நடவடிக்கைளை கண்டிக்கிறது. அவர்கள் தமது பகுதியில் தடுத்து வைத்திருக்கும் மக்களை உடனடியாக விடுவிக்குமாறு மீண்டும் நாம் கோருகின்றோம். மோதல் பகுதியில்...

பாரிஸ் மாணவர் எழுச்சி அனுபவங்கள்-உங்கள் புரட்சியை நீங்களே உருவாக்க வேண்டும்:திக் ஹவார்டு

அங்கு 1956ல் சோவியத் ஆதிக்கம் நிகழ்ந்த போது ஏற்பட்ட அடையாளங்கள் பெரிதும் காணப்பட்டன. ஜான் கவன் என்ற இளைஞரை நாங்கள் அங்கு கண்டோம். அவரது தாயார் ஒரு...

பிரான்ஸில் பொது வேலைநிறுத்தம்: இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு!

20.03.2009. பிரான்ஸில் நேற்று நாடளாவிய ரீதியில் நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்தில் பல இலட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். இரு மாதங்களில் அங்கு நடைபெற்ற இரண்டாவது பாரிய வேலைநிறுத்தம் இதுவாகும். ஜனாதிபதி...

இலங்கையின் மனித உரிமை நிலைமைகள்: இது இலங்கையின் உள்விவகாரம்-ஐ.நா. பாதுகாப்புச் சபையில் சீனா.

20.03.2009. இலங்கையில் தொடரும் மோதல்களால் உயிரிழப்புக்கள் அதிகரித்திருக்கும் நிலையில் இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் கலந்துரையாடுவதற்கு எடுத்த முயற்சிகள் சீனாவின்...

முல்லைத்தீவில் மக்களுக்கு மட்டுமன்றி புலிகளுக்கும் நாம் தான் உணவு அனுப்பி வருகின்றோம்!:அநுர யாப்பா.

20.03.2009. புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வரும் மக்களைப் பார்க்கும் போது அவர்கள் எந்தளவுக்கு துயரப்பட்டுள்ளனரென்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது. முல்லைத்தீவில் பட்டினி நிலையுள்ளதாக பொய்ப்பிரசாரம் முன்னெடுக்கப்படுகின்றது. அங்குள்ள மக்களுக்கு...

சிறுமியின் படுகொலையில் ரி.எம்.வி.பியின் தொடர்பை மறைக்க முயற்சி:ஜே.வி.பி

19.03.2009. திருகோணமலையில் 6 வயது சிறுமியின் படுகொலை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரை இடம் மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஜே.வி.பி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தது.இதன்...

Page 1367 of 1549 1 1,366 1,367 1,368 1,549