இனியொரு...

இனியொரு...

சிறுபான்மை சமூகங்கள் பெரும் அச்ச உணர்வுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்:ரவூப் ஹக்கீம் .

23.03.2009. விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றிகள் நாட்டின் பெரும்பான்மை சமூகத்தினரின் பார்வையை கறுப்புக் கண்ணாடியிட்டு மறைத்திருப்பதாக தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், இந்தப்...

புலிகள் அமைப்புடன் பேச்சுவார்த்தையொன்றுக்குச் செல்ல அரசாங்கம் தயாரில்லை:இலங்கை அரசு.

23.03.2009. பேச்சுவார்த்தைக்கு வரமுன்னர் தமது கட்டுப்பாட்டிலுள்ள அனைத்துப் பொதுமக்களையும் விடுதலைப் புலிகள் விடுவிக்க வேண்டுமென இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. மோதல்களில் சிக்குண்டிருக்கும் மக்களின் நன்மைகருதி அவர்களைப் பாதுகாக்கும்...

ஈழத்தமிழருக்காக தேமுதிக பிரமுகர் (விஜயகாந்த் கட்சி) தீக்குளித்து மரணம்

புதுக்கோட்டை மாவட்டம் கொத்த மங்களம் பகவான் தெருவைச் சேர்ந்தவர் பாலசுந்தரம். தேமுதிகவின் கிளைச் செயலாளராக உள்ள 35 வயதான இவர்   இன்று  மதியம் 12 மணியளவில், தனது...

உயிரிழப்புக்களைத் தடுங்கள்: புலம்பெயர்ந்துவாழும் இலங்கையர்களிடம் அவுஸ்ரேலியா கோரிக்கை

22.03.2009. இலங்கையில் தொடரும் மோதல்களை நிறுத்துமாறு சர்வதேச சமூகத்தின் கோரிக்கைகள் அதிகரித்துள்ள நிலையில், தொடரும் உயிரிழப்புக்களைக் குறைப்பதற்கான அழுத்தத்தை புலம்பெயர்ந்துவாழும் இலங்கையர்கள் உரிய தரப்பினருக்கு வழங்க வேண்டுமென...

வேலையிழந்த வெளிநாட்டவரை நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கு ஐரோப்பியர்கள் ஆதரவு.

22.03.2009.  வேலை வாய்ப்பில்லாத வெளிநாட்டு குடியேற்றவாசிகளை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டுமென ஐரோப்பிய மக்கள் தெரிவித்துள்ளனர். பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஸ்பெயின் ஆகியவற்றில் வெளிநாட்டினர் குடியேறி வேலைசெய்து...

கிழக்கு பல்கலைக்கழக மாணவி தீகுளித்து தற்கொலை

பெண்கள் விடுதியில் இன்று காலை முல்லைத்தீவைச் சேர்ந்த மாணவியொருவர் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார்.முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த ரவீந்திரன் சுதர்சனா ( வயது 23 )...

நவநீதம்பிள்ளையின் இந்திய விஜயம்….?

22.03.2009. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இரு நாள் விஜயத்தை மேற்கொண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை இந்தியா செல்கிறார். இந்த விஜயத்தின் போது தேசிய, பிராந்திய, சர்வதேச...

வங்கதேச நாடாளுமன்றத்துக்கு 45 பெண்கள் போட்டியின்றித் தேர்வு.

22.03.2009.    வங்கதேச நாடாளுமன்றத்துக்கு 45 பெண்கள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட இந்த 45 இடங்களுக்கும் மொத்தம் 45 பெண்கள் மட்டுமே மனு தாக்கல் செய்திருந்தனர்....

Page 1366 of 1549 1 1,365 1,366 1,367 1,549