இனியொரு...

இனியொரு...

“வணங்கா மண்”, பிரித்தானியாவிலிருந்து புறப்பட அனுமதி மறுப்பு.

இலங்கையில் பாதிக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கானவர்களுக்கான நிவாரணப் பொருள்களை ஏற்றிக்கொண்டு பிரித்தானியக் கடற்கரையிலிருந்து நிவாரணக் கப்பல் புறப்படுவதற்கு பிரித்தானிய அரசாங்கம் தடைவிதித்திருப்பதாக இலங்கை அரசாங்கத் தரப்பில் கூறப்படுகிறது. அனுமதியின்றி எந்தவொரு...

48 மணிநேர போர் நிறுத்தம்: இலங்கை அரசு அறிவிப்பு.

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு 13 மற்றும் 14ஆம் தேதிகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளை இலங்கை பாதுகாப்பு படையினர் தற்காலிகமாக நிறுத்திவைப்பார்கள் என்று...

நோர்வேவில் உள்ள இலங்கை தூதரகம் மீது தாக்குதல்.

நோர்வே தலைநகர் ஆஸ்லோவில் உள்ள இலங்கை தூதரகம் மீது ஞாயிற்றுகிழமையன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுகிழமை மதியம் தூதுரகத்திற்குள் ஒரு சில நபர்கள் அத்துமீறி நுழைந்து பொருட்களை அடித்து...

அரசும்,புலிகளும் வன்னியில் சிக்கி தவிக்கும் மக்களைப் பற்றி தவறான தகவல்களை தருவதாக கண்டனம்.

இலங்கை அரசும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளும் வன்னியில் சிக்கி தவிக்கும் மக்களைப் பற்றி தவறான தகவல்களை தருவதாக எல்லைகளற்ற பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவிக்கின்றது. அதேவேளை, இலங்கையின்...

அமெரிக்காவில்,புலிகளுக்கு எதிராகப் பிரசாரம் செய்ய வெளிவிவகார அமைச்சுக்கு 69 மில்லியன்.

கடந்த பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரசாரங்களை அமெரிக்காவில் முன்னெடுப்பதற்கு இலங்கை அரசாங்கம், வெளிவிவகார அமைச்சுக்கு 69 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு...

ரணில் மீது சுமத்திய குற்றச்சாட்டு உண்மையானால் அவருடன் விவாதத்திற்கு ஜனாதிபதி முன்வரவேண்டும்:UNP

போர்நிறுத்த உடன்படிக்கையின் மூலம் விடுதலைப்புலிகளுக்கு நாட்டை காட்டிக் கொடுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் மீது ஜனாதிபதி சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டுத் தொடர்பில் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு ரணில் விக்கிரமசிங்க விடுத்திருக்கும்...

இலங்கைப் பிரச்சனைக்கு போர் மூலம் தீர்வு காண இயலாது:வாலிபர்- மாணவர் சங்கங்கள் வலியுறுத்தல்.

இலங்கையில் அப்பாவி மக்களை பலி கொள்ளும் போரினை உடனே நிறுத்த வேண்டுமென இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும், இந்திய மாணவர் சங்கமும் வலியுறுத்தியுள்ளது.   இது தொடர்பாக...

கொட்டில்களில் நீர் புகுந்ததையடுத்து ; இடம்பெயர்ந்த மக்கள் பெரும் சிரமங்கம்

11.04.2009. வவுனியாவில் கடந்த இரண்டு தினங்களுக்கு மேலாகத் தொடர்ந்து பெய்யும் அடைமழை காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் நிவாரண நிலையங்களின் கொட்டில்களில் மழைநீர் புகுந்திருப்பதனால்...

Page 1355 of 1549 1 1,354 1,355 1,356 1,549