இனியொரு...

இனியொரு...

புலிகள் நிபந்தனை விதிக்க முடியாது;புலிகள் இப்போது தோற்றுவிட்டார்கள் :பாலித கோஹன்னா.

தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு இலங்கை ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட இரண்டு நாள் மோதல் நிறுத்தத்தின் போது விடுதலைப் புலிகள் மக்களைக் கட்டாயப்படுத்தி வேலைவாங்கி, பாதுகாப்பு மண் அரண்களை...

இலங்கை போர் நிறுத்தம் நாடகம் : தா.பாண்டியன்

இலங்கை அரசு அறிவித்துள்ள போர் நிறுத்தம் ஒரு நாடகம் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் குற்றம் சாற்றியுள்ளார். அம்பேத்கார் பிறந்த நாளையொட்டி துறைமுகத்தில்...

யார் அரவானி? சில தவறான விளக்கங்களைக் கொடுக்கும் (பரப்பும்) நிலையில் இருந்து ஊடகங்கள் மாற வேண்டும். :சா. ஜெயப்பிரகாஷ்.

யார் அரவானி என்ற கேள்வி பல ஆண்டுகளாகவே சந்தேகம் மிக்க ஒன்றாக மக்கள் மத்தியில் இருந்து வந்தாலும், சென்னையில் ஒருவர் கடத்தப்பட்டு அரவானியாக மாற்றப்பட்டார் என்ற செய்தி...

இலங்கை அரசாங்கம் அறிவித்திருக்கும் தற்காலிக மோதல் தவிர்ப்பு வெறும் கண் துடைப்பு:LTTE

இலங்கை அரசாங்கம் அறிவித்திருக்கும் தற்காலிகமான மனிதநேய மோதல் தவிர்ப்பானது சர்வதேசத்தை ஏமாற்றும் கண்துடைப்பு என விடுதலைப் புலிகள் குற்றஞ்சாட்டியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.தற்காலிக மோதல் தவிர்ப்பிற்குச் செல்வதைவிடுத்து, மக்களின்...

பொதுமக்கள் சுதந்திரமாக வெளியேறுவதற்கு விடுதலைப் புலிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்:இணைத்தலைமை நாடுகள்.

இலங்கையின் மனிதநேய நிலைமைகள் குறித்து டோக்கியோ உதவிவழங்கும் மாநாட்டின் இணைத்தலைமை நாடுகள் கூடி ஆராய்ந்துள்ளன. இலங்கையின் மோதல்கள் அதிகரித்திருக்கும் நிலையில் இணைத்தலைமை நாடுகள் இரண்டாவது தடவையும் கூடி...

நோர்வே நாட்டை சமாதான ஏற்பாட்டாளர் நிலையிலிருந்து நீக்கியுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது.

இலங்கை சமாதான நடவடிக்கைகளில் அனுசரணை வழங்கி நோர்வே நாட்டை சமாதான ஏற்பாட்டாளர் நிலையிலிருந்து இலங்கை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான உத்தியோகபூர்வமான கடிதத்தினை இலங்கைக்கான நோர்வேத் தூதுவரிடம் இன்று...

இலங்கையில் அப்பாவி பொதுமக்கள் கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்படுகின்றனர் : ஆனந்தசங்கரி

வன்னியில் சிவிலியன்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதனை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த வாரத்தில் இடம்பெற்ற எறிகணைத் தாக்குதல்களில் சிவிலியன்கள் காயமடைந்தும், கொல்லப்பட்டும்...

நான் காங்கிரசுக்கு எப்போதும் விசுவாசமாக இருப்பேன்! :திருமாவளவன்.

நான் காங்கிரசுக்கு எப்போதும் விசுவாசமாக இருப்பேன். ஜிகே மூப்பனார் தான் என்னை தேர்தல் களத்துக்கு கொண்டு வந்தவர். அந்த நன்றியை மறக்கமாட்டேன் என விடுதலை சிறுத்தைகள் கட்சி...

Page 1354 of 1549 1 1,353 1,354 1,355 1,549