இனியொரு...

இனியொரு...

பாதுகாப்பு வலயங்கள் மீது ஷெல் தாக்குதல்கள் நடத்துவதை இலங்கை அரசாங்கம் நிறுத்த வேண்டும்:அமெரிக்கா.

வன்னியில் பொதுமக்களின் உயிரிழப்புகளை தவிர்க்கும் முகமாக இலங்கை அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் உடனடி போர் நிறுத்தமொன்றுக்கு செல்ல வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளதாக ஏ.பி. மற்றும் ஏ.எவ்.பி. செய்திச் சேவைகள்...

பொதுமக்களை வெளியேற விடாமல் விடுதலைப் புலிகள் தடுத்தனர்: பிரிட்டன், பிரான்ஸ் குற்றச்சாட்டு.

இலங்கை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட மோதல் இடைநிறுத்த காலத்தை பயன்படுத்தி பொதுமக்களை மோதல் பகுதிகளில் இருந்து வெளியேற விடாமல் தடுத்ததாக விடுதலைப்புலிகள் அமைப்பின் மீது பிரிட்டனும், பிரான்ஸும் கண்டனம்...

இந்திய தலைமைகளுடன் கூட்டமைப்பு எம்.பி.க்கள் பேசுவதில் எத்தகைய அர்த்தமும் இல்லை:இலங்கை அரசு.

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தயாராகவே இருக்கின்றார். ஆனால், ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் இந்திய தலைமைகளுடன் கூட்டமைப்பு எம்.பி.க்கள்...

யுத்தத்தினால் சிறுவர் வாழ்வில் எற்பட்டுள்ள பாதிப்பு மிகவும் பாரதூரமானது: சிறுவர் பாதுகாப்பு நிறுவனம்.

இலங்கையின் வடபகுதியில் அரசாங்க படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே நடைபெற்று வரும் யுத்தம் கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து மேலும் விரிவடைந்து வருவதனால் ஏராளமான சிறுவர்களும் சிவிலியன்களும் பெரும்...

ஈ.என்.டி.எல்.எப்.- இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் சந்திப்பு.

ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.)யின் உயர்மட்டக் குழு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு. எம்.கே. நாராயணன் அவர்களை திங்கள்கிழமை (13-04-2009) புதுடெல்லியில் சந்தித்து...

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிரான புதிய சட்டத்துக்கு எதிர்ப்பு

ஆப்கானிஸ்தானில் மனைவியுடன் கணவன் வல்லுறவு கொள்வதை சட்டபூர்வமாக்கும் புதிய சட்டத்தை எதிர்த்து தலைநகர் காபூலில் எதிர்ப்பு தெரிவிக்க முற்பட்ட ஆப்கானியப் பெண்கள் பலர் தாக்கப்பட்டுள்ளனர். இந்தச் சட்டத்தை...

டப்லனில் அயர்லாந்து சோசலிசக் கட்சியுடன் இணைந்து போராட்டம்

அயர்லாந்து தலைநகர் DUBLIN நகரில் அயர்லாந்து மக்களும், அயர்லாந்து வாழ் தமிழ் மக்களும் இணைந்து முதன்முறையாக கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர். இதில் நூற்றுக்கணக்காண ஐரிஷ் மக்களும் அயர்லாந்து...

நிரந்தரப் போர் நிறுத்தம் என்ற பேச்சிற்கே இடமில்லை : சிறிலங்கா அரசு

தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே போடும் வரை நிரந்தரப் போர் நிறுத்தம் என்ற பேச்சிற்கே இடமில்லை என்று சிறிலங்க அரசு திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. சிறிலங்க அதிபர்...

Page 1353 of 1549 1 1,352 1,353 1,354 1,549