இனியொரு...

இனியொரு...

புலிகள் தமிழர்களைத் கேடயமாகப் பயன்படுத்துகின்றார்கள் : திமுக பொதுச் செயலர் க.அன்பழகன்.

விடுதலைப் புலிகள் தமிழர்களைத் தாக்குவதாலும் அவர்களைக் கேடயமாகப் பயன்படுத்துவதாலுமே தமிழர்கள் அதிகளவில் உயிரிழப்பதாக திமுக பொதுச் செயலர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணிக் கட்சியின் கடலூர் நாடாளுமன்றத்...

இடம்பெயர்ந்த மக்களுக்கு லண்டன் தமிழர்கள் உதவி வழங்கவில்லை;ஜனாதிபதியும் சிங்கள மக்களுமே உதவி வருகின்றனர்:பீலிக்ஸ் பெரேரா.

""லண்டனில் 33 ஆயிரம் தமிழ் மக்கள் இருக்கின்றனர். ஆனால் வடக்கில் இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கு எவரேனும் எந்த உதவிகளையும் வழங்கவில்லை. ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமும், சிங்கள மக்களுமே...

இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சமஷ்டி முறைமையே சிறந்தது:எரிக் சொல்ஹெய்ம்.

இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சமஷ்டி முறைமையே சிறந்த தீர்வுத்திட்டமாகவுமென நேர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் கூறினார். “இலங்கைப் பிரச்சினைக்குச் சிறந்த தீர்வுத்திட்டமாக சமஷ்டி முறமையை...

பொதுமக்களை விடுவிக்க விடுக்கப்படும் கோரிக்கைகளை புலிகள் தொடர்ந்து நிராகரிப்பு:பிரிட்டன் நாடாளுமன்ற குழு.

இலங்கைக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு, வடபகுதியில் மோதல் நடக்கும் பகுதியில் சிக்கியுள்ள மக்களின் நிலை மிகவும் பயங்கரமாக உள்ளதாக கூறியுள்ளது. பொதுமக்களை...

இந்தியப் பெண்களும் அரசியல் ஈடுபாடும்:மனோபினா குப்தா

சுமித்ரா மித்ரா 45 வருடங்களுக்கு மேலான காலத்திற்கு கம்மியூனிஸ்ராக இருந்து வருகிறார். அது அதனது தீவிரவாத ஆரம்ப நாட்களிலிருந்து இன்று 30 ஆண்டு காலப்பகுதியில் மேற்கு வங்காளத்தைப்...

அகதி முகாம்களில் முதியோர் மரணங்கள் பெருமளவில் அதிகரிப்பு.

திங்கள் இரவு 10 வயோதிபர்களின் சடலங்கள் வன்னியில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கையால் இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள வயோதிபர்களின் மரணங்கள் பெருமளவில் அதிகரித்து வருகின்றன. கடந்த...

தடுப்புமுகம்களில் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்படும் பெண்கள் : பிரித்தானியத் தொலைக்காட்சி அதிர்ச்சித் தகவல்!

வவுனியாவின் வடக்குப்பகுதியிலுள்ள இடம் பெயர்ந்த தமிழ் அகதிகள் தடுப்பு முகாமிலிருந்து பிரித்தானிய சனல் 4 தொலைக் காட்சிச் சேவைக்குக் கிடைத்த செய்திகள் பிரகாரம் இளம் பெண்கள் தனிமைப்படுத்தப்பட்டு...

இடம்பெயர்ந்த வன்னி மக்களுக்கு நோய்த்தொற்று ஆபத்து: உதவிப் பணியாளர்கள் அச்சம்.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா, யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் இரண்டு இலட்சம் வரையிலான மக்கள் மோசமான நோய்த் தொற்றுக்களுக்கு ஆளாகக்கூடிய அபாயம் ஏற்பட்டிருப்பதாக உதவிப் பணியாளர்கள்...

Page 1338 of 1549 1 1,337 1,338 1,339 1,549