இனியொரு...

இனியொரு...

கொழும்ப்பிலும் மலையகத்திலும் தமிழர்கள் கைது!

இலங்கைத் தலைநகர் கொழும்பில் பல இடங்களை பொலீசாரும் இராணுவத்தினரும் சுற்றி வளைத்து நடாத்திய தேடுதலின் போது பல தமிழர்கள் கைதுசெய்யப்படுள்ளனர். பெர்ம்பாலும் 20 வயதிற்கும் 40 வயதிற்கும்...

இலங்கை இராணுவத்தினர் தற்போது மிகவும் கட்டுப்பாட்டுடன் இயங்கும் ஓர் அமைப்பாகும்,அவர்களின் பலதரப்பட்ட செயற்பாடுகளும் மிகவும் பாராட்டப்பட வேண்டியவையாகும்!:வீ. ஆனந்தசங்கரி

இலங்கை இராணுவத்தினர் தற்போது மிகவும் கட்டுப்பாட்டுடன் இயங்கும் ஓர் அமைப்பாகும். போரிடுபவர்களாக அவர்கள் ஏன் எதற்காக என்ற கேள்வியை எழுப்பாது கட்டளைக்கேற்ப செயற்பட்டு மரணிக்க வேண்டியவர்களே. மறுபுறம்...

கருணாநிதியிடமிருந்து இறுதி அஸ்திரமாக ஈழத்தை அமைக்கும் முயற்சி பற்றிய அறிவிப்பு!

இலங்கைத் தமிழர் பிரச்சினை இந்திய பாராளுமன்றத்தேர்தலில் தமிழ் நாட்டின் அரசியல் கட்சிகளின் முக்கியமான தொனிப்பொருள் பிரசாரமாக தீவிரமடைந்துவரும் நிலையில், தனது அரசியல் எதிரியான அ.தி.மு.க. கூட்டணியின் செல்வாக்கு...

HRW-இலங்கை தொடர்பாக பொய்யான தகவல் :ஹெனா நெஸ்டட் இலங்கை வரத் தடை:அரச தரப்பு.

நியூயோர்க்கை தலைமையகமாக கொண்டு இயக்கும் மனித உரிமை கண்காணிப்பகத்தின், (Human Rights Watch) ஆசிய பிராந்திய பணிப்பாளர் ஹெனா நெஸ்டட், எதிர்காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்வதை, அரசாங்கம்...

“கிழக்கில் வளர்க்கப்படும் ஆயுதக் கலாசாரம்இன்று ஆசிரியர்கள், மாணவர்களையும் பலியெடுக்கிறது.”

மட்டக்களப்பு பாவற்கொடிச் சேனை விநாயகர் வித்தியாலய ஆசிரியரின் படுகொலையினை வன்மையாக கண்டித்துள்ள கிழக்கு மாகாண சபை ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் அ.சசிதரன் கிழக்கில் அரசு ஊட்டி...

இனப்படுகொலை – சர்வதேசக் குற்றமிழைக்கும் இலங்கை அரசு : சபா நாவலன்

இனப்படுகொலை என்பது ஒரு அரசால் அல்லது அதிகார மையத்தால், அதனது எல்லைக்குட்பட்ட மக்கள் பகுதி மீது நிறைவேற்றப்படும் கருத்தியல் சார்ந்த குற்றச்செயல். ...... அரச தாக்குதல்களைக் கண்டு...

முந்தைய சமரச முயற்சிகளை புலிகள் நகைப்புக்கிடமானவையாக மாற்றிவிட்டனர்:மஹிந்த ராஜபக்ஷ.

இலங்கைப் போர் ஒரு முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது என்று கூறியுள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், விடுதலைப் புலிகளுடன் ஒரு போர்நிறுத்தத்தைச் செய்வது பயனற்றது என்றும் கூறியுள்ளார்....

மோதல்கள் நடைபெறும் பகுதியிலிருந்து இதுவரை 192,000 பேர் இடம்பெயர்வு: ஐக்கிய நாடுகள் சபை.

மோதல்கள் நடைபெறும் இலங்கையின் வடபகுதியிலிருந்து இதுவரை 192,000 பேர் இடம்பெயர்ந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய விவகாரங்களுக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது. பதிவுசெய்துகொள்ளப்பட்ட உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து...

Page 1337 of 1549 1 1,336 1,337 1,338 1,549