இனியொரு...

இனியொரு...

சனல் 4 ஊடகவியலாளர்களைக் கைதுசெய்த இலங்கை அரசு

இன்று சனிக்கிளமை இலங்கைப் பொலீசார் மூன்று இங்கிலாந்து தொலைக்காட்சி ஊடகவியலாளர்களைக் கைதுசெய்து விசாரணைக்குட்படுத்தியுள்ளனர். நிக் பட்டன் என்ற சனல் 4 தொலைக்காட்சியின் ஆசியப் பிராந்திய தொடர்பாளர், பேசி...

இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்புவது என்பது சர்வதேச சட்டங்களுக்கு முரணானது:மன்மோகன் சிங்

இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பதற்கு இராணுவத்தை அனுப்புவது என்பது சர்வதேச சட்டங்களுக்கு முரணானது என இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் சென்னையில் செய்தியாளர்கள் மாநாட்டில் கேட்கப்பட்ட...

“அடுத்தமாதம் குழந்தைகளைப் பிரசவிக்கவுள்ள 350 கர்ப்பிணித் தாய்மார்,சுத்தமான இடங்கள் இன்மையால் சிக்கல்கள் காணப்படுகின்றன”: ஐ.நா. சனத்தொகை நிறுவனம்.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த 3,000 கர்ப்பிணித் தாய்மாரில் 350 பேர் அடுத்த மாதம் குழந்தைகளைப் பிரசவிக்கவிருப்பதாக சிறுவர்கள் மற்றும் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பான ஐக்கிய நாடுகள் சனத்தொகை...

புலிகளின் அனுபவத்திலிருந்து பாடம் கற்ற மக்கள் விடுதலை இராணுவம்!

இலங்கையில் விடுதலைப் புலிகளின் அனுபவத்தின் மூலம் தாங்கள் பாடம் கற்றுள்ளதாக இந்தியாவின் பயங்கரவாதக் குழுக்களின் பட்டியலில் உள்ள அமைப்பான மக்கள் விடுதலை இராணுவம் தெரிவித்துள்ளது. எமது இலக்கை...

உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி வாழும் ,எமது உறவுகளுக்கு உதவுவது அனைவரது கடமையாகும்’:ஜே.எம்.எம். கலீல்.

வன்னியில் சுய கௌரவத்துடன் வாழ்ந்த எமது உறவுகள் தலைமுடி வெட்டக்கூட முடியாத நிலையில் உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, காலில் போட செருப்பின்றி பரிதவிக்கின்றனர். இவர்களுக்கு உதவ...

அரசு;தீர்வுத் திட்டத்துக்கு கையை விரிக்கப்போகின்றதெனத் தெரிந்தும் சிறுபான்மை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் அரசுக்கு ஆதரவு வழங்கி பலப்படுத்துகின்றன:முஸ்லிம் காங்கிரஸ்

யுத்தம் முடிவை அண்மித்துக் கொண்டிருப்பதாகவும் பயங்கரவாதமற்ற சூழ்நிலை ஏற்பட்டதும் அரசியல் தீர்வுத்திட்டத்தை முன்வைப்பதற்கு சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவினால் தயாரிக்கப்பட்ட யோசனை வரைபு தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி மகிந்த...

பாதுகாப்பு வலயத்துக்கு ஐ.நா மனிதாபிமான குழுவை எக்காரணத்தைக்கொண்டும் அனுப்ப முடியாது:அரசாங்கம் அறிவிப்பு.

பாதுகாப்பு வலயத்துக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான குழுவை தற்போதைய நிலைமையில் அனுப்ப முடியாது. அவ்வாறான சர்வதேசத்தின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரிக்கின்றது". இவ்வாறு ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன்...

இலங்கையின் மோசமானநிலை குறித்து விசாரிப்பதற்கு சர்வதேச ஆணைக்குழுவொன்றை அமைப்பது அவசியமானது: ஐ.நா. நிபுணர்கள் குழு.

இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்களால் இலங்கையில் தோன்றியிருக்கும் மோசமான நிலை குறித்து சர்வதேச விசாரணைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மனித உரிமைகள் சபை உடனடியாக மேற்கொள்ளவேண்டுமென...

Page 1336 of 1549 1 1,335 1,336 1,337 1,549