இனியொரு...

இனியொரு...

இலங்கை விவகாரம் : ஐ.நா பாதுகாப்புச் சபையில்!

சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பான அறிக்கையினை நாளை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளரும் பிரான்சின் வெளிவிவகார அமைச்சரும் சமர்ப்பிக்கவுள்ளதாக...

மோதல் இடம்பெறும் பகுதிகளில் இலங்கை இராணுவத்தினர் கனரக ஆயுதங்களை பயன்படுத்தவில்லை!!: மன்மோகன் சிங்.

இலங்கையின் வடக்கே மோதல் இடம்பெறும் பகுதிகளில் கனரக ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் பயன்படுத்தவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளதாக இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன.முதல்ர் கருணாநிதியை சந்திப்பதற்காக பிரதமர்...

பாதுகாப்பு வலயத்தின் மீது இலங்கை இராணுவம் தாக்குதல்:அதிகமான பொதுமக்கள் படுகொலை.

அரசாங்கம் அறிவித்த பாதுகாப்பு வலயத்தின் மீது இலங்கை இராணுவம் சனிக்கிழமை இரவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை வரை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான செல் தாக்குதலில் அதிகமான பொதுமக்கள் படுகொலை...

இன ஒடுக்குமுறையின் இரண்டாம் கட்டநிகழ்வு இறக்குவானையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதா?: இடதுசாரி முன்னணி கேள்வி

இன ஒடுக்குமுறையின் இரண்டாம் கட்டம் இறக்குவானையில் ஆரம்பமாகியுள்ளதா என்று மலையக இடதுசாரிமுன்னணியின் தலைவர் சுந்தரம் மகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும்...

போர்க் குற்றங்களுக்காக விசாரணை : HRW

வன்னிப் பகுதியில் சிறிலங்கா இராணுவம் மருத்துவமனகள் மீது எறிகணைத் தாக்குதல்களை நடத்தியிருப்பதாக குற்றம் சாட்டியிருக்கும் (HRW) கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம், இந்த எறிகணை மற்றும் வான்...

யுத்தத்தின் அகோர முனைப்பும் அரசியல் தீர்வின் மறுப்பும் : சண்முகம்

இன்றைய யுத்தத்திற்கும் கோர அழிவுகளுக்கும் நாட்டின் பொருளாதார வீழ்ச்சிகளுக்கும் தேசிய இனப் பிரச்சினையின் தீர்வின்மை தான் அடிப்படைக் காரணம் என்பதை மறைத்தும் மறுத்தும் தமிழர்களின் ஆயுத நடவடிக்கை...

வன்னிப் படுகொலைகளின் தொடர்ச்சி – ‘Operation Green Hunt’ : சபா நாவலன்

எமக்காகக் குரல் கொடுத்த இந்திய ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தெருக்களில் இறங்கிப் போராட வேண்டும். பழங்குடி மக்களை அழிவிலிருந்து பாதுகாக்கும் தர்மீகப் பொறுப்பு கொலையின் கோரத்தைக் கண்டு அதிர்ந்துபோயிருக்கும்...

கோத்தாபய ஆத்திரம் : பிரித்தானியச் செய்தியாளர்கள் வெளியேற்றம்

விசாரணைக்குப் பின்னராக இலங்கையிலிருந்து  வெளியேற்றும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டிருப்பதாகவும், பாதுகாப்புச் செயலர் ஆத்திரமும் வேதனையும் அடைந்திருப்பதாகத் தெரிவித்ததாகவும் நிக் பட்டன் தெரிவிக்கிறார். கோத்தாபய நேரடியாக வெளியேற்ற உத்தரவைப்...

Page 1335 of 1549 1 1,334 1,335 1,336 1,549