Day: August 9, 2012

சிரியாவில் அலேப்போ பகுதியிலிருந்து கிளர்ச்சிப்படைகள் வெளியேறின

சிரியாவில் அமரிக்க ஆதரவு கிளர்ச்சிப்படைகளுடன் இணைந்து மேற்கு ஊடககங்களுக்குச் செய்திகளை வழங்கிவரும் ஊடகவியலாளர்கள், அலேப்போ பகுதியை முழுமையான கட்டுப்ப்பாடுக்குள் கொண்டுவந்துள்ளதாக அறிவித்திருந்தனர். அப்பகுதிகளிலிருந்து கிளர்ச்சிப் படைகளுடன் ஒளிப்படங்களை ...

போரில் ஈடுபட்ட இராணுவத்தினர் மனோ நோயாளர்கள் ஆகியுள்ளனர்

வன்னியில் போரில் ஈடுபட்ட இலங்கை இராணுவச் சிப்பாய்களில் பலர் இராணுவ வைத்திய சாலைகளில் சிகிச்சை பெற்றுவருவதாகத் தெரிய வருகிறது. முப்பது வயதிற்கு குறைவான மன நோயால் பாதிக்கப்பட்ட ...

உலகின் வறிய நாடுகளில் ஒன்றான இந்தியப் பணம் வெளிநாடுகளில்

வெளிநாடுகளில் பதுக்கிய இந்தியர்களின் கறுப்புப் பணம் குறித்த விவரங்களை செக் குடியரசு மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் இந்திய அரசிடம் வழங்கியுள்ளன. இது தொடர்பான குறுந்தகடுகளை தங்களது ...

போராளிகள் 383 பேர் மட்டுமே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் -கோத்தாபய: மிகுதிப்பேர் எங்கே?

இலங்கையில் இன்னும் 383 முன்னாள் போராளிகள் விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இராணுவத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற “சமாதானத்தை இறுதிப்படுத்தலும், நிலைகொள்ள செய்யலும்” ...

டெசோ மாநாட்டில் கட்சிக் கொடி வேண்டாம் : கருணாநிதியின் உத்தரவு

சென்னையில் வரும் 12ம் தேதி நடைபெற உள்ள டெசோ மாநாட்டில் கலந்து கொள்ள வரும் கட்சித் தொண்டர்கள், தாங்கள் சார்ந்த கட்சியின் கொடிகளையோ, கட்சியின் தலைவர்களின் புகைப்படம் ...