காஷ்மீரில் நிலநடுக்கம்
காஷ்மீர் பள்ளத்தாக்கில் இன்று பிற்பகல் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியிருந்தது. ஸ்ரீநகர் ...
காஷ்மீர் பள்ளத்தாக்கில் இன்று பிற்பகல் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியிருந்தது. ஸ்ரீநகர் ...
ஆசியாவின் பலஸ்தீனம் என ஐக்கியநாடுகள் நிறுவனத்தால் வர்ணிக்கப்பட்ட மியான்மாரில் இலங்கையில் தமிழ்ப்பேசும் மக்கள் மீதான இனச்சுத்திகரிப்புக்கு ஒப்பான இனச்சுத்திகரிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. மியான்மாரில் ரோகின்ன் ஜியா முஸ்லீம் இனக்குழுவே ...
அச்சுறுத்தல் காரணமாக இரண்டு TNA வேட்பாளர்கள் வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சார்பில் போட்டியிட்ட இரண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சிக்கு கிழக்கு மாகாண மக்கள் உரிய பாடம் கற்பிப்பார்கள் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ...
வவுனியா மாவட்டத்தின் நெலுக்குளத்தை சேர்ந்த கணேசன் நிர்மலரூபன் என்ற தமிழ் அரசியல் கைதியின் மரணச்சடங்கானது தேசிய பாதுகாப்புக்கு பிரச்சினை ஏற்படுத்தாத வகையில் அமைதியாக நடத்தப்படுமென்ற உறுதிமொழியை சட்டமா ...
தமிழீழக் கோரிக்கை இந்திய ஒருமைப்பாட்டிற்கும் இறையாண்மைக்கும் எதிரானது என்று மத்த்ய அரசு அறிக்கை வெளியானதும் கருணாநிதி தனது டெசோ மாநாட்டின் உள்ளடக்கத்தையும் மாற்றியமைத்திருந்தார். பின்னதாக தமிழீழத்தைக் கைவிட்ட ...
நிமலரூபனின் கொலையைக் கண்டித்தும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் தமிழர்களின் நில ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நெல்லியடியில் இன்று முற்பகல் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதன் இதன் ...
மத்திய அரசு கூடங்குளத்தில் ரூ.32 ஆயிரம் கொடி செலவில் மேலும் 2 மெகா அணு உலைகளை அமைக்க முடிவு செய்தது. இதன்படி 3 மற்றும் 4-வது மெகா ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.