Month: April 2012

மீனவர்கள் சுடப்பட்ட வழக்கு: இந்தியாவின் அடிமைத்தனம்

""இத்தாலியக் கப்பல் என்ரிகா லெக்ஸியில் வந்த பாதுகாவலர்கள் 2 கேரள மீனவர்களை சர்வதேச கடல்பரப்பில்தான் சுட்டனர்'' என்று கூடுதல் அரசுத் தலைமை வழக்குரைஞர் ஹரீண் ராவல் கூறியதால் ...

தில்ஷன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை

அப்பாவிச் சிறுவன் ‌தி‌ல்ச‌ன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து விரைவில் மேல்முறையீடு செய்ய‌‌ப்போவத ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ராம்ராஜ் கூ‌றினா‌ர். செ‌ன்னை‌ ‌தீவு‌த்‌திட‌லி‌ல் ...

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இரண்டு மாதத்தில் உற்பத்தி ஆரம்பிக்கிறார்கள்!

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக போராட்டம் தொடர்ந்தாலும் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கை காரணமாக, அணுமின் நிலையத்தில் மீண்டும் பணிகள் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. ...

அதிகரிக்கும் போலீசு கண்காணிப்பு: பாசிமயமாகும் அரசு!

ஈழத் தமிழர்கள் விடுதலைப் புலிகளாக அல்லது அவர்களின் ஆதரவாளர்களாக, முசுலீம்கள் தீவிரவாதிகளாகச் சந்தேக வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு ஒரு பொதுக்கருத்து உருவாக்கப்பட்டதைப் போல, வடமாநிலக் கூலித் தொழிலாளர்களைக் கொள்ளையர்களாகவும், ...

ஜனாதிபதியின் அதிகாரத்தைப் பயன்படுத்தும் தேயிலைச் சபைத் தலைவி

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு மிக நெருக்கமான நபரான தேயிலை அபிவிருத்திச் சபையின் தலைவி ஜானகி குருப்பு, ஜனாதிபதியின் அதிகாரத்தை சபைக்குள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளதாக சபையின் உட்தரப்புத் தகவல்கள் ...

ஸ்டாலின் – அழகரி குடும்ப அரசியலில் மோதல் முற்றுகிறது

திமுக குடும்ப அரசியலில் உட்கட்சி பூசல் வலுத்து வருகிறது. ஸ்டாலின் மதுரை வந்தபோது மத்திய அமைச்சரும் அவரது சகோதரருமான அழகிரி சீனா சென்று இருந்தார். அழகிரி ஆதரவாளர்கள் ...

நாங்கள் ஏன் தனித் தமிழ் ஈழம் வேண்டும் என்று கேட்கிறோம் : கருணாநிதி

"தனித் தமிழ் ஈழம் கேட்கின்ற போராட்டத்தில், பயங்கரவாதமோ, தீவிரவாதமோ தலையிடக் கூடாது என்கிற கருத்தை உடையவன் நான். என்னைத் தலைவராகக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகமும், அதே ...

சண்முகம் சிவலிங்கம் காலமானார்.

ஈழத்தின் மிகமுக்கிய கவிஞரும், விமர்சகரும், சிறுகதையாளருமான சண்முகம் சிவலிங்கம் இன்று அதிகாலை காலமானார். இரவு படுக்கைக்குச் சென்றவர் காலையில் எழும்பவில்லை; மாரடைப்பு காரணமாக நித்திரையிலேயே ...

Page 7 of 18 1 6 7 8 18