Month: February 2012

கூடங்குளம் அணு உலை : பாமரன் உரை

கூடங்குளம் அணு உலை : பாமரன் உரை

கூடங்குளம் அணு மின்சாரத் திட்டத்தை மக்களின் அழிவிலிருந்து உருவாக்க எண்ணும் பல்தேசிய நிறுவனங்களின் அடிமையான இந்திய அரசிற்கு எதிராக லொய்லா கல்லூரியில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் தோழர் ...

ஊடக ஒடுக்குமுறை – கீற்று ரமேஸ் கைது

ஈழத்தமிழர் பிரச்சனை, கூடங்குளம் அணு உலைஎதிப்பு, முல்லைப் பெரியாறு பிரச்சனை குறித்த கட்டுரைகள் வெளியிடுவதாலும் விவாதங்களில் ஈடுபடுவதாலும் கீற்று இணையத்தளத்தின் ஆசிரியர் ரமேஸை தமிழக க்யூ பிராஞ் ...

மாலைதீவின் முன்னாள்ஜனாதிபதி முஹமட் நசீடீன் இலங்கையில் தஞ்சம்

கிளர்ச்சி காரணமாக பதவியை ராஜினாமா செய்த மாலைதீவின் முன்னாள்ஜனாதிபதி முஹமட் நசீடீன் குடும்ப உறுப்பினர்கள் இலங்கையில் தஞ்சம் புகுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி நசீடீன் பாரியார் ...

அனைத்து மனித உரிமை அமைப்புகளுக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் வேண்டுகோள்

அனைத்து மனித உரிமை அமைப்புகளுக்கும் தமிழ் அரசியல் கைதிகளாகிய நாம் தெரியப்படுத்திக் கொள்வது:- தற்போதைய காலச் சூழ்நிலையில் எமது பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு எமது வழக்குகளை வடக்குக் ...

மகிந்த ராஜபக்ச புலிகளைத் தோற்கடித்த் தலைவர் : சுப்பிரமணியம் சுவாமி

இலங்கையின் அபிவிருத்தியில் இந்தியா மேலும் அக்கறை செலுத்தவேண்டும். அதேநேரம் இனப்பிரச்சினை தீர்விலும் இந்தியா தமது முழுப்பங்களிப்பை வழங்கவேண்டும் என்று இந்திய ஜனதாக் கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ...

சசிகலா நடராஜன் ஊழல் பணத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம்!

நெடுமாறன் கட்டும் அந்த நினைவுச்சின்னத்தை நிராகரிக்க வேண்டும். இல்லையேல் முள்ளி வாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களது தியாகம் உங்களை மன்னிக்காது.

ஆர்ப்பாட்டங்களை அடுத்து இராணுவத் தலைமையகத்தில் தஞ்சமடைந்த மாலைதீவுகள் ஜனாதிபதி

ஆர்ப்பாட்டங்களை அடுத்து இராணுவத் தலைமையகத்தில் தஞ்சமடைந்த மாலைதீவுகள் ஜனாதிபதி

மாலைதீவுப் பொலீசாரும் எதிர்க்கட்சிகளும் மக்களும் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அந்த நாட்டின் ஜனாதிபதி இராணுவத் தலைமையகத்தில் தஞ்சமடைந்தார். ஜனாதிபதியான முகம்மத் நஸீத் தேசிய இராணுவத் தலைமையகத்தில் பாதுகாப்பாக ...

Page 10 of 15 1 9 10 11 15