Month: January 2012

அணையை உடைக்க உரிமை உண்டு : இனவெறியைத் தூண்டும் கேரள அரசு

தமிழர்களுக்கு எதிரான இனவாதத்தைக் கேரள அரசு தொடர்ச்சியாகத் தூண்டிவருகிறது. முல்லைப்பெரியாறு அணையை உடைக்க எங்களுக்கு அதிகாரம் உள்ளது என்று சுப்ரீம்கோர்ட்டு நியமித்த உயர்மட்ட குழுவில் கேரள அரசு ...

இலங்கை அரசு அறிமுகப்படுத்தும் ஆயுத வன்முறை : கருத்துரிமை பறிக்கப்பட்ட மாணவர்கள்

ஈ.பி.டி.பி உறுப்பினர் எனவும் புலனாய்வாளர் எனவும் கூறிக்கொண்டு பல்கலைக்கழக மாணவனொருவனை அச்சுறுத்திய ஒருவர் சில மணி நேரமாக அவரை மிரட்ட்லுக்கு உட்படுத்தினார்.. எனினும் பின்னர் பொதுமக்களதும் ஊடகவியலாளர்கள் ...

“அதீதத்தின் ருசி” மனநிலத்தில் உள்ள எம் வெற்றிடங்களை நிரப்பத்தூண்டும் நடனமாகிறது:கவிதா (நோர்வே) – பகிர்வு 13

எம் கலாச்சாரத்தின் அபத்தங்களையும், உறவுகளின் கண்ணாமூச்சி விளையாட்டுகளையும் காட்டும் கவிதைகள் இங்கே ஏறாளமாக் கிடைக்கின்றன.

மாட்டுக் கறி விவகாரம் : கோபாலுக்கும் மற்றவர்களுக்கும் முன் ஜாமீன்

முதல்வர் ஜெயலலிதா குறித்து செய்தி வெளியிட்டது தொடர்பாக நக்கீரன் ஆசிரியர் கோபால், இணை ஆசிரியர் காமராஜ் ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ...

இலங்கை அரசுடன் ஒப்பந்தம் எழுதவே இலங்கை செல்கிறார் கிருஷ்ணா.

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவின் பயண நிகழ்ச்சி நிரலில் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவதாக குறிப்புக்கள் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சு ...

திராவிட இயக்கப் பிராமணரும் மாட்டுக்கறியும்

பிராமண சமுதாயத்தில் இருந்து வந்த முதல்வர், மாட்டுக்கறி உண்பாரா? என்ற தவறான எண்ணத்தை மக்கள் மனதில் நக்கீரன் செய்தி உருவாக்கிவிட்டது, என கூறியுள்ளார் ஜெயலலிதா. அரசியல் அமைப்பு ...

பழங்குடி மக்களை நிர்வாணமாக ஆடவைத்து அவமானப்படுத்திய இந்திய அரச கூலிப்படை அதிகாரி

சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக போலீஸ் அதிகாரி ஒருவர் அரை நிர்வாணமாக நடனமாட வைத்த அருவருப்பான சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அந்தமான் தீவில் உள்ள காட்டுப் பகுதிகளில் ...

Page 14 of 21 1 13 14 15 21