ஆர்ப்பாட்டக் காரர்கள் மீது வன்முறை
இன்று நியு யோர்க் நகரில் மட்டும் 177 ஆர்ப்பாட்டக் காரர்களை அமரிக்கப் பொலீசார் கைது செய்துள்ளனர். முன்னதாக ஆர்ப்பாட்டக் காரர்கள் மீது தாக்குதல் நடத்திய பொலீசார் அவர்களைக் ...
இன்று நியு யோர்க் நகரில் மட்டும் 177 ஆர்ப்பாட்டக் காரர்களை அமரிக்கப் பொலீசார் கைது செய்துள்ளனர். முன்னதாக ஆர்ப்பாட்டக் காரர்கள் மீது தாக்குதல் நடத்திய பொலீசார் அவர்களைக் ...
அமரிக்க மற்றும் பிரித்தானியப் பல்கலைக் கழகங்களில் கல்விகற்கும் ராஜபக்ச குடும்பத்தைச் சார்ந்த நூற்றுக் கணக்கானோருக்குப் பெருந்தொகைப் பணம் இலங்கை அரச பணத்திலிருந்து செலவு செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்படுகிறது. ...
ஜெனரல் சரத் பொன்சேக்காவை வெள்ளைக் கொடி வழக்கில் சிக்க வைத்த சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் பெட்ரிகா ஜயன்ஸ் இன்று மாலை நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் ...
கடத்தப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் சடலத்தை நீர்கொழும்பு கடலேரிக்கு அப்பாலுள்ள கடலில் கல்லில் பிணைத்து எறிந்ததாக பாதாள உலகக்குழுவின் தலைவரான தெமட்டகொட சமிந்த தகவல் வெளியிட்டுள்ளார். இலங்கைப் ...
வால் தெருவில் முழங்கிய முழக்கம் தற்போது ஸ்பெயின், இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் எதிரொலித்துக் கொண்டுள்ளது. நெருக்கடியினால் நிலை குலைந்து போயுள்ள கிரீஸ் நாட்டின் பொருளாதாரம் திவால் நிலைக்கே ...
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினருக்காக பணியாற்றி வந்த கேரள கன்னியாஸ்திரி வல்ஸா செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 52 வயதான இந்த கன்னியாஸ்திரி எர்ணாகுளத்தின் வாழக்கலா பகுதியைச் ...
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை கடுமையாக தாக்கிய இலங்கை கடற்படையினர் , வலைகளை அறுத்தும், மீன்களை கொள்ளையடித்தும் சென்றுள்ள நிகழ்வு மீனவர்கள் மத்தியில் கடும் ...
இங்கிலந்து வங்கியின் கவர்னரான சேர். மேர்வின் கிங் பிரித்தானியா இன்னொரு பொருளாதார நெருக்கடியை இன்னும் சில மாதங்களில் சந்திக்கப் போகின்றது எனக் கருத்துத் தெரிவித்துள்ளார். அமரிக்காவில் லேமன் ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.