Month: October 2011

போரின் இறுதிப் 14 நாட்களில் இலங்கை அரசு குற்றமிழைத்துள்ளது : அமைச்சர் ஒப்புதல்

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடத்திய போர்ல் கடைசி 14 நாட்களை பற்றி மட்டுமே பேசுகின்றனர் என அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சுமார் 11000 நாட்கள் ...

இலங்கை இராணுவம் சர்வதேசக் கூலிப்படையாக…

எதிர்வரும் நவம்பர் மாதத்தில் மாலைதீவில் நடைபெறவிருக்கும் சார்க் நாடுகளின் உச்சி மாநாட்டில் பாதுகாப்பு வழங்குவதற்காக சிறீ லங்கா இராணுவத்தினரும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளனர். இலங்கை இராணுவத்தை சர்வதேச நாடுகளில் ...

உள்ளூராட்சித் தேர்தல் – மனோ கணேசன் வேண்டுகோள்

அனைத்து வழிகளிலும் உள்ளூராட்சித் தேர்தல்களில் ஆட்சியைக் கையகப்படுத்த மகிந்த அரசு முனையும் நிலையில் நாளை (08.10.2011) மூன்றாம் கட்ட உள்ளூராட்சித் தேர்தல்கள் நடைபெறுகின்றன. 17 மாநகரசபைகள், ஒரு ...

Royal Bank of Scotlandதிவாலாகும் நிலையில்

பிரித்தானியாவில் ரோயல் பாங்க் ஓப் ஸ்கொல்டன் திவாலாகலாம் என எதிர்வு கூறப்படுகின்றது. பிரித்தானிய அரசு வங்கியை காப்பாற்றுவதற்காக பெருந்தொகையான பணத்தை வழங்க வேண்டிய நிலை ஏற்படலாம் என ...

இந்து மதவெறிக் கூட்டத்துடன் அன்னா ஹசரே

ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே தலைமையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தீவிரமாக பங்கெடுத்தது என்றும், தேசம் மற்றும் மக்களின் நலனை கருத்தில்கொண்டே இந்த ...

இத்தாலியில் மாணவர் போராட்டங்கள் – முதலாளித்துவ நெருக்கடி

இதுவரை உலகில் பணம்படைத்தவர்களாக ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த ஐரோப்பாவில் கிரேக்கத்திற்கு அடுத்ததாக இத்தாலியும் ஸ்பெயினும் திவாலாகும் நிலையில் உள்ளன. அடுத்த வருட நடுப்பகுதிக்குள் இந்த நாடுகள் யூரோ நாணயத்திலிருந்தும் ...

சியாம் பொக்ஸ் சிக்கலில்- நண்பருடன் இலங்கைப் பயணம் பிரதான காரணம்

இலங்கை அரசாங்க அதிகாரிகளுடன் நிரந்தரமான தொடர்பைப் பேணி வருபவரும், இலங்கை அரசை வன்னிப்படுகொலைக் காலத்திலிருந்து ஆதரித்து வருபவடுமான பிரித்தானிய பாதுகாப்புச் செயலர் சியாம் பொக்ஸ் சிக்கலில் மாட்டியுள்ளார். ...

Page 15 of 18 1 14 15 16 18