Month: September 2011

இலங்கையில் தலைமறைவு இயக்கமும் மக்கள் எழுச்சியும் – முன்னைய வழிமுறைகளிலிருந்து : சபா நாவலன்

சர்வாதிகார, பாசிச சூழலில் புதிய அரசியல் தலைமை எவ்வாறு உருவாகலாம் என்பதற்கான பல முன்னுதாரணங்கள் பரந்துகிடக்கின்றன.

ஐ.நா.சபை மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் ,

தீவிரவாதத்துக்கு எதிராக தொடர்ந்து போராட வேண்டும் என்று, ஐ.நா.சபை மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் வற்புறுத்தினார். ஐ.நா.பொதுச்சபையின் 66வது மாநாடு, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த ...

ஐ.நா. பொதுச்சபையில் போர்க்குற்றவாளியின் உரை.

ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ஷஇ இலங்கையில் நிலவும் பிரச்சனைகளுக்கு சர்வதேச ரீதியில் தீர்வு தேடுவது என்பது சாத்தியமற்ற விடயம் என்று கூறியுள்ளார். முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட சிந்தனைப் ...

உள் முற்றம்: இலங்கையில் சாதி,நீதி, சமத்துவம் பற்றிய அரசியல் சொல்லாடல்:ஜயதேவ உயங்கொட

எந்தவோர் அரசியற் கட்சியோ அல்லது இயக்கமோ, நேரடியாகவும் பகிரங்கமாகவும் சமூக விடுதலைக்கான அரசியற் செயற்றிட்டமொன்றில் ஒடுக்கப்பட்ட சாதிகளை அணிதிரட்டவில்லை. தமிழரின் கிளர்ச்சிகர இளைஞர் அரசியலிற் கூட ..

ஐ. நா. மனித உரிமைகள் சபை,இலங்கையிடம்தோல்வி அடைந்துவிட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சாட்டியுள்ளது.

ஐ. நா. மனித உரிமைகள் சபை, இலங்கை மீது நடவடிக்கை எடுக்கும் விவகாரத்தில் தோல்வி அடைந்துவிட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ...

உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல்.

நாவாந்துறைப் பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் அப்பகுதி மக்கள் மீது நடத்திய தாக்குதல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கிறீஸ் பிசாசு ...

சிங்களக் குடியேற்றங்கள் – திட்டமிட்ட இனவழிப்பு : சுரேஷ் பிரேமச்சந்திரன்

இலங்கை அரச சார்பு நிலையை நோக்கிச் செல்லும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்த சுரேஷ் பிரேமச்சந்திரன் திடீரென அரசிற்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். தமிழினம் என்றொன்று இலங்கைத் ...

Page 2 of 8 1 2 3 8