300 பேருடன் மு.க.ஸ்டாலின் கைது
காவல்துறையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் துணை முதலமைச்சரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் உள்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர். திருத்துறைப்பூண்டி அருகே இன்று காலை ...
காவல்துறையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் துணை முதலமைச்சரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் உள்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர். திருத்துறைப்பூண்டி அருகே இன்று காலை ...
நான் புன்னகைக்க எனக்கு பணம் கொடுக்கப்படுகிறது. நான் புன்னகைத்தால் மாத்திரமே எனது நிலைப்பாடு உறுதியாகிறது.
யாழ் மாவட்டத்தின் எம்பிக்கள் தொகைஒன்பதிலிருந்து 5 ஆக குறைக்கப்படவிருப்பதாக தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார். இதற்கானஅதிகாரம் தேர்தல் ஆணையாளருக்கு இருந்தாலும்கூட, இதன் பின்னணி அரசியல் அடிப்படைகொண்டதாகும். எனவே அரசியல் ...
இனப்படுகொலையாளிகளை காப்பா ற்றவும், சுயநிர்ணய உரிமையை கைவிடவும்மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுக்குக் கண்டனம் கடந்த 23-07-2011 அன்று தமிழர் தாயகப்பிரதேசத்தில் இடம்பெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் சிங்கள பௌத்த பேரினவாதக்கட்சிகளையும் ...
புலம் பெயர் நாடுகள் மற்றும் இலங்கை அரச ஆதரவாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் மகிந்த அரசு அழைப்பிதழ் ஒன்றை அனுப்பிவைத்துள்ளது. சனல் 4 இன் ஆவண மற்றும் செய்திப் கோப்புக்கள் ...
26.07.2011 காலை10 மணியளவில் சமச்சீர் பாடப்புத்தகங்களை உடனடியாக மாணவர்களுக்கு வழங்கக்கோரி புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் பள்ளிக் கிளைகள் சார்பாக திருச்சி மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்தை ...
கோதாபய ராஜபக்சவினதும் இலங்கை அரச தலைமயினதும் உதரவின் அடிப்படையிலேயே வன்னியில் இன அழிப்பும் போர்க்குற்றங்களும் நிகழ்ந்துள்ளன என்பது சனல் நான்கின் இறுதி ஆவணம் ஆதரத்துடன் நிறுவுகின்றது. இந்த ...
நோர்வே கொலைகாரன் இந்த நாடுகள் தாம் ஆக்கிரமிக்கும் நாடுகளின் நடத்துகின்ற அதே கொலைகளை அதே சுலோகங்களோடு உள்நாட்டிலேயே நடத்தி முடித்துள்ளான்.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.