Month: July 2011

நிலையெடுக்கும் அரச ஆதிக்கமும் அதன்வழி அரங்கேறும் இனவொதுக்கற் குடிப் பரம்பலும் : ப.வி.ஸ்ரீரங்கன்

அனைத்துப் புரட்சிகர முன்னெடுப்பையும்"புலி-புலி"எனக் கை காட்டும் அரசியலை முன்னெடுக்கும் போலிப் புரட்சிகர சக்திகள்மீது நாம் கோபங்கொள்வதோடு நமது முயற்சியும் சரியாகி விடுமா?

ஒட்டச் சுரண்டப்படும் தோட்டத் தொழிலாளர்கள் : மனோ கணேசன்

மலையக தேயிலை தோட்டங்களில் மூன்று அல்லது நான்கு கிலோ நிறை அதிகமாக கொழுந்து கொண்டுவரவேண்டுமென தோட்டத் தொழிலாளர்கள் நிர்பந்திக்கப்படுகின்றார்கள் என ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. புதிய ...

சாட்சிகளோடு காணாமல் போனவர்கள் மட்டும் 600 பேர்!

இப்பொழுது வரையில் நாடுமுழுதும் காணாமல் போயுள்ளவர்கள் 600 பேருக்கும் அதிகமானவர்களின் தகவல்கள் தம்மிடம் இருப்பதாக, காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்துத் தரும்படி அரசாங்கத்தை வலியுருத்தி வரும் 'நாம் இலங்கையர்' ...

போர்க்குற்ற விசாரணை – இலஙகைனைக்கு நவநீதம்பிள்ளை எச்சரிக்கை

போர்க்குற்றச்சாட்டுகளை விசாரிக்க இலங்கை அரசாங்கம் அதிக காலம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கூறியுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவிபிள்ளை, நம்பகமான விசாரணையை முன்னெடுக்கத் தவறினால் ...

மட்டக்களப்பில் வங்கிக் கொள்ளை : ஒருவரும் கைதாகவில்லை

மட்டக்களப்பு புத்தூர் பிரதேசத்தில் வங்கியொன்று கொள்ளையிடப்பட்டுள்ளது. குறித்த வங்கிக்குள் புகுந்த கொள்ளையர்கள் 37 லட்ச ரூபா பணத்தையும் ஒரு தொகுதி தங்க ஆபரணங்களையும் கொள்ளையிட்டு சென்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. ...

கருத்துச் சுதந்திரம் -புலிகளிலிருந்து புலி எதிர்ப்பு ஜனநாகயம் வரை : சபா நாவலன்

புலி சார் சிந்தனை வட்டத்துள் இயங்கும் புலம் பெயர் அமைப்புக்களும் அதே வேளை புலி எதிர்ப்புக் குழுக்களும் தமது வன்முறை சார்ந்த, மக்கள் விரோத , ஜனநாயக ...

Page 11 of 11 1 10 11