Month: March 2011

தேர்தல் 2011 : இலவசங்கள் வேண்டாம், உரிமைகள் வேண்டும் ! பிச்சைக் கூட்டமா தமிழினம் ?

சட்டப் பேரவைத் தேர்தல் வந்தாலும் வந்தது. தமிழ்நாட்டில் புயல் வீசத் தொடங்கி விட்டது - இலவசங்களின் புயல்! எதை எடுத்தாலும் 2 ரூபா என்று கூவி விற்கும் ...

முற்போக்கு ஜோதிடர் புனிதப்பாண்டியனின் புரட்சி ஆரூடம் : சரவணன்

நடக்கும் நடக்காது என்று சொல்ல இது என்ன ஜோதிடமா, இவர் என்ன ஜோதிடரா ? அம்பேத்கர் புரட்சியாளரா இல்லை சீர்திருத்தவாதியா என்றால் அவர் சீர்திருத்தவாதி தான். சொகுசு ...

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் இசை விழா : அனுமதி மறுக்கப்பட்ட பிபிசி செய்தியாளர்

யாழ்ப்பாணத்தில் மார்ச் 25ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை நடைபெறும் சாகித்ய கலாசார விழாவில் செய்தி சேகரிக்கச் செல்வதற்கு கொழும்பு பி.பி.சி செய்தியாளர் சாள்ஸ் ஹெவிலன்ட்டுக்கு ...

வடக்கிலிருந்து முற்றாக நீங்கும் செஞ்சிலுவைச் சங்கம்

வடக்கில் கடைசியாக எஞ்சியிருந்த ஒரேயொரு செஞ்சிலுவைச் சங்க அலுவலகமான வவுனியா அலுவலகமே இன்றுடன் மூடப்பட்டுள்ளது. செஞ்சிலுவைச் சங்கத்தின் அலுவல்களை கொழும்பில் இருந்து மேற்கொள்ளுமாறு அரசாங்கம் விடுத்திருந்த வேண்டுகோளுக்கு ...

லிபியா மீதான ஏகாதிபத்தியப் போரை நிறுத்து! : புதிய-ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி

அரபு நாடுகளில் கிளர்ச்சிகளில் ஈடுபட்டுள்ள மக்கள் தமது நலன்களை ஏகாதிபத்திய சூழ்ச்சிகளுக்குள் முடக்கிக் கொள்ள இடமளிக்காது சரியான அரசியல் தலைமைத்துவத்துடனும் உரிய நிகழ்ச்சி நிரலுடனும் அவர்களின் விடுதலைக்கான ...

மட்டக்களப்பு சமூக ஒழுங்மைப்பு: கா.சிவத்தம்பி பார்வையில்

இப்பொழுதுள்ள கிழக்கு மாகாணப் பிரதேசமானது, பொதுவாக "மட்டக்களப்புச் சமூகம்" என்று குறிப்பிடப்படுவதாகும்... மட்டக்களப்பிலுள்ள இந்து சமய முறைமை, யாழ்ப்பாணத்தில் நாவலருக்குப் பின் ஏற்பட்டதுபோன்று "அடுக்கமைவுபூர்வமாக வரன்முறைப்படுத்தப்பட்ட ஒன்று" ...

Page 3 of 15 1 2 3 4 15